Tag: Farmers

விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டு தொகை அறிவிப்பு!

 2022- 23 ஆம் நிதியாண்டில் வறட்சி உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட சம்பா விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையாக, மொத்தம் 560 கோடி ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.மாநிலங்களவையிலும் நிறைவேறியது மகளிர் இடஒதுக்கீடு...

திருச்சியில் 39வது நாளாக விவசாயிகள் போராட்டம்

திருச்சியில் 39வது நாளாக விவசாயிகள் போராட்டம் திருச்சியில் 39வது நாளாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மேகதாதுவில் அணை...

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு- கர்நாடக விவசாயிகள் விடிய விடிய போராட்டம்

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு- கர்நாடக விவசாயிகள் விடிய விடிய போராட்டம் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவதை கண்டித்து பல்வேறு விவசாய அமைப்புகள் மண்டியா மாவட்டத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கர்நாடக மாநிலத்தில் இருந்து கேஆர்எஸ்...

சின்ன வெங்காயத்திற்கு 40% ஏற்றுமதி வரி விதித்த மத்திய அரசு- விவசாயிகள் வேதனை

சின்ன வெங்காயத்திற்கு 40% ஏற்றுமதி வரி விதித்த மத்திய அரசு- விவசாயிகள் வேதனை திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது.பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளான அல்லாளபுரம்,அக்கணம் பாளையம்,காளிநாதன் பாளையம்,குப்பிச்சி பாளையம், வாவிபாளையம்...

காவிரி ஆற்றுக்குள் அமர்ந்து விவசாயிகள் போராட்டம்

காவிரி ஆற்றுக்குள் அமர்ந்து விவசாயிகள் போராட்டம் காவிரியில் தண்ணீர் இல்லாததால் காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை பயிர்கள் கருகி வருகிறது.இந்த சூழலில் தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியாது என்றும், காவிரியில் வினாடிக்கு...

தேயிலை விவசாயிகள் செப் 1 முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பு…

தேயிலை விவசாயிகள்  செப் 1 முதல் உண்ணவிரதம் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.நீலகிரி மாவட்டத்தின் முக்கிய தொழிலாக விளங்குவது தேயிலை சாகுபடியாகும்.நீலகிரி மாவட்டத்தில் சிறு,குறு விவசாயிகள் உற்பத்தி செய்யும் பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம்...