Tag: Farmers
விவசாயிகளின் எதிர்ப்பை மீறி நிலக்கரி சுரங்க விரிவாக்க பணி- டிடிவி தினகரன் கண்டனம்
விவசாயிகளின் எதிர்ப்பை மீறி நிலக்கரி சுரங்க விரிவாக்க பணி- டிடிவி தினகரன் கண்டனம்விவசாயிகளின் கடுமையான எதிர்ப்பையும் மீறி நிலக்கரி சுரங்க விரிவாக்க பணிகளை என்எல்சி நிறுவனம் மேற்கொள்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது என அமமுக...
தண்ணீரின்றி கருகிய பயிர்கள்- ரூ.35,000 ரூபாய் இழப்பீடு வழங்குக: ஓபிஎஸ்
தண்ணீரின்றி கருகிய பயிர்கள்- ரூ.35,000 ரூபாய் இழப்பீடு வழங்குக: ஓபிஎஸ்
தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக பயிர்கள் கருகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 35,000 ரூபாய் இழப்பீடு வழங்குமாறு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக...
‘ஆறு மாவட்டங்களில் 25 பகுதிகள் வறட்சி பாதிப்பு’- தமிழக அரசு அறிவிப்பு!
கடந்த 2022- ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது, குறைந்த மழைப்பொழிவுப் பகுதிகள் வறட்சிப் பகுதியாக அறிவித்துள்ள தமிழக அரசு, அதனை அரசிதழிலும் வெளியிட்டுள்ளது.நீண்ட நாட்களுக்குப் பிறகு ‘அயலான்’ படம் குறித்து அப்டேட்...
விவசாயிகளுக்கு ரூ.2.5 லட்சம் கோடி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது- பிரதமர் மோடி
விவசாயிகளுக்கு ரூ.2.5 லட்சம் கோடி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது- பிரதமர் மோடி
கடந்த 4 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு ரூ.2.5 லட்சம் கோடி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளது.டெல்லியில் 17-வது இந்திய கூட்டுறவு...
டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக கல்லணை திறப்பு
டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக கல்லணை திறப்பு
மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட நீர் கல்லணை வந்தடைந்ததை அடுத்து, டெல்டா மாவட்ட குறுவை நெல் சாகுபடிக்காக கல்லணையில் இருந்து 1600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.குறுவை...
குறுவைச் சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு!
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று (ஜூன் 12) தண்ணீரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார். இதையடுத்து, குறுவைச் சாகுபடிக்கான ஏற்பாடுகளை டெல்டா மாவட்ட விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.சுனைனாவின் ரெஜினா படத்தின்...
