Tag: Farmers

“அறுவடையை முடித்து நிலத்தை ஒப்படைக்க வேண்டும்”- உயர்நீதிமன்றம் உத்தரவு!

 அறுவடையை முடித்து நிலத்தை என்.எல்.சி. நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று விவசாயிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பாதம் தரையில் படாதவாறு வினோதமாக கிரிவலம் சென்ற குடும்பம்என்.எல்.சி. தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் முன்பு...

விவசாயிகளை திரட்டி அதிமுக போராட்டம் நடத்தும்- எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை

விவசாயிகளை திரட்டி அதிமுக போராட்டம் நடத்தும்- எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கைகர்நாடகா சென்று அம்மாநில முதல்வரை பார்த்து காவிரி நீரை தமிழகத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பெற்று தண்ணீர் இன்றி வாடும் குறுவை பயிர்களை காக்க...

சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் ஆணை!

 நெய்வேலியில் சேதப்படுத்தப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடாக ஏக்கருக்கு 40,000 ரூபாயை வழங்க என்.எல்.சி. நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.“3 தேசிய அணிகளை அறிவிக்குமளவு இந்தியாவில் கிரிக்கெட் திறமைசாலிகள்”- பிரையன் லாரா புகழாரம்!என்.எல்.சி.க்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை...

தோட்டங்களுக்கே சென்று தக்காளி கொள்முதல் செய்யும் வியாபாரிகள்!

 சத்தியமங்கலம் அருகே தாளவாடியில் வரலாற்றிலேயே முதன் முறையாக, தக்காளி கிலோ 100 ரூபாய்க்கு தோட்டத்திலேயே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.15 வருடங்களுக்குப் பிறகு ரீரிலீஸ் செய்யப்படும் சுப்ரமணியபுரம்….. சசிகுமார் அறிவிப்பு!ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள...

விவசாயிகளின் எதிர்ப்பை மீறி நிலக்கரி சுரங்க விரிவாக்க பணி- டிடிவி தினகரன் கண்டனம்

விவசாயிகளின் எதிர்ப்பை மீறி நிலக்கரி சுரங்க விரிவாக்க பணி- டிடிவி தினகரன் கண்டனம்விவசாயிகளின் கடுமையான எதிர்ப்பையும் மீறி நிலக்கரி சுரங்க விரிவாக்க பணிகளை என்எல்சி நிறுவனம் மேற்கொள்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது என அமமுக...

தண்ணீரின்றி கருகிய பயிர்கள்- ரூ.35,000 ரூபாய் இழப்பீடு வழங்குக: ஓபிஎஸ்

தண்ணீரின்றி கருகிய பயிர்கள்- ரூ.35,000 ரூபாய் இழப்பீடு வழங்குக: ஓபிஎஸ் தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக பயிர்கள் கருகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 35,000 ரூபாய் இழப்பீடு வழங்குமாறு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக...