Tag: Farmers

வேரோடு கருகி வரும் மிளகு கொடிகள்- விவசாயிகள் கவலை!

 கோடை வெயிலின் தாக்கத்தால் மிளகு கொடிகள் வேரோடு கருகி வருவதால் விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே கிடைக்கும் நெல் மூட்டைகள்!தருமபுரி மாவட்டத்தில் உள்ள வத்தல்மலை, பெரியூர் உள்ளிட்ட ஏழு கிராமங்களில்...

கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே கிடைக்கும் நெல் மூட்டைகள்!

 செங்கல்பட்டு மாவட்டத்தில் மத்திய அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் சேமிப்புக் கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்படாமல் எந்தவித பாதுகாப்புமின்றி வெளியே அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில்...

விவசாயிகளை கண்டுகொள்ளாத கல் நெஞ்சக்காரர் மோடி – செல்வப்பெருந்தகை!

விவசாயிகளை கண்டுகொள்ளாத கல் நெஞ்சக்காரர் மோடி என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சனம் செய்துள்ளார்.இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில்,விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக கூட்டுவேன்...

கடுமையாக சரிந்த தக்காளி விலை… வேதனையில் விவசாயிகள்!

 தேனி மாவட்டம், உத்தமபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாட்டு தக்காளி கடுமையான விலை சரிவைக் கண்டுள்ளது.வேட்டையன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட தெலுங்கு பிரபலம்டி.சிந்தலைசேரி சுற்றுவட்டாரப பகுதிகளில் பரவலாக ஆயிரக்கணக்கான ஏக்கரில் தக்காளியை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். பருவமழை...

அடிமட்ட விலைக்கு விற்பனையாகும் முள்ளங்கி…விவசாயிகள் கவலை!

 தருமபுரி மாவட்டத்தில் முள்ளங்கி விளைச்சல் மற்றும் வரத்து அதிகரிப்பால் கிலோ 7 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்யும் வியாபாரிகள் அடிமட்ட விலைக்கு முள்ளங்கியை வாங்கிச் செல்கின்றனர்.கண்ணமே என் கண்ணால…...

வெள்ளம் பாதித்த சம்பா பயிர்களுக்கு இழப்பீடு போதாது – ராமதாஸ் வலியுறுத்தல்

வெள்ளம் பாதித்த சம்பா பயிர்களுக்கு இழப்பீடு போதாது, கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த...