Tag: Farmers
ஒரே மாதத்தில் ரூ.4,500 உயர்வு! ஈரோடு சந்தையில் மளமளவென எகிறும் மஞ்சள் விலை – பின்னணி என்ன?
ஈரோடு மஞ்சள் சந்தையில் மஞ்சளின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் குவிண்டாலுக்கு ரூ.700 உயர்ந்த நிலையில், இன்றோ மேலும் ரூ.680 உயர்ந்து, ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.19,150...
விவசாயிகள் மகிழ்ச்சி: ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை அதிரடி உயர்வு – குவிண்டால் ₹17,777-க்கு விற்பனை!
தமிழகத்தின் முன்னணி மஞ்சள் சந்தையான ஈரோட்டில், மஞ்சளின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று குவிண்டால் ₹17,300-க்கு விற்பனையான மஞ்சள், இன்று ஒரே நாளில் மேலும் ₹400...
விவசாயிகளுக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் – ஈ.ஆர். ஈஸ்வரன் கோரிக்கை!
கட்டணமில்லா மின்சாரத்திற்கு அடித்தளமிட்ட 63 தியாகிகளின் குடும்பங்களை கனிவோடு பரிசீலிக்க வேண்டும்.. அரசியல் பொதுக்கூட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு வேலை தரும்போது, விவசாய தியாகிகளுக்கு வழங்கக் கூடாதா? தமிழக முதலமைச்சருக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன்...
விதியை மீறி கனிம வளக் கொள்ளை: சோழவந்தான் MLA ஆதரவாளர்கள் மீது அலங்காநல்லூர் விவசாயிகள் பகிரங்க குற்றச்சாட்டு!
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில், விவசாயிகளின் பெயரைப் பயன்படுத்தி நள்ளிரவிலும் தடையின்றி அரங்கேறி வரும் பிரம்மாண்ட கனிம வளக் கொள்ளை அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆளுங்கட்சி அரசியல் பின்புலத்துடன்...
ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைவதில் மீண்டும் சிக்கல்! மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டு!
உலக அளவில் மிக அதிவேகமாக வளர்ந்து வரும் தொழில் நகரமான ஓசூரில், சர்வதேச விமான நிலையம் அமைக்கும் திட்டம் தற்போது கேள்விக்குறியாக மாறியுள்ளது. இத்திட்டத்திற்கு மத்திய அரசும், அண்டை மாநிலமான கர்நாடக அரசும்...
மும்முனை மின்சாரத் தட்டுப்பாடு: கருகும் குறுவை பயிர்களைக் காக்க டிராக்டர் மூலம் தண்ணீர் பாய்ச்சும் அவலம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மும்முனை மின்சாரத் தட்டுப்பாட்டால் கருகும் நிலையில் உள்ள குறுவை நெற்பயிர்களைக் காப்பாற்ற, வேறு வழியின்றி டிராக்டர் மூலம் தண்ணீர் பாய்ச்சும் அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதன்...
