Tag: financial

காஞ்சிபுரம்: நிதி முறைகேடு புகாரில் 2 ஊராட்சி தலைவர்கள், 2 துணைத் தலைவர்கள் பதவி நீக்கம்! – மாவட்ட ஆட்சியர் சினேகா அதிரடி நடவடிக்கை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊராட்சி நிதியை முறைகேடாகச் செலவிட்டது உறுதியானதைத் தொடர்ந்து, இரண்டு ஊராட்சிகளின் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் உட்பட மொத்தம் 4 பேரைப் பதவி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் சினேகா...

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் சுமார் 3 கோடி ரூபாய் நிதி முறைகேடு!!

தமிழ்நாடு தேர்வு கட்டுப்பாட்டு அலுவலரும், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இயக்குனருமான DR.கார்த்திகேயன் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளாா்.சென்னை மாதவரத்தில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இயக்குனரும்,...

ஓய்வுதியம் அறிவிப்பு – நிதி நெருக்கடியிலும் அரசு ஊழியரகளுக்கு முன்னுரிமை – முதல்வருக்கு எம்.எச்.ஜவாஹிருல்லா நன்றி…

சிறப்பான ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்து அரசு ஊழியர்களின் வாழ்வில் ஒளியேற்றிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி என எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ தெரிவித்துள்ளாா்.மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர்  எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் 20 ஆண்டு காலக் கோரிக்கையை...

100 நாள் வேலை திட்டம் …புதிய மசோதாவால் தமிழ்நாடு அரசுக்கு நிதிச்சுமை

100 நாள் வேலைத்திட்டத்தில் ஒன்றிய அரசின் புதிய சட்ட மாற்றத்தால் தமிழ்நாடு அரசுக்கு ஆண்டுக்கு ரூ.4,354 கோடி அளவுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.2021 முதல் 2025 வரை சராசரியாக ஆண்டுக்கு...

இந்தியாவின் மிகப்பெரிய நிதி நிறுவனம் LIC-ஐ யார் இயக்குகிறார்கள்?…ஒன்றிய அரசு உடனடியாக பதில் அளிக்க வேண்டும்

இந்தியாவின் மிகப்பெரிய நிதி நிறுவனமான LIC, காப்பீடு வாங்கிய கோடிக்கணக்கான மக்களுக்காக இயங்குகிறதா அல்லது அரசியல் அதிகாரமும் பெருநிறுவன மூலதனமும் இணைந்த ஒரு குறுகிய வட்டாரத்துக்காகவா?  என்ற கேள்விக்கு ஒன்றிய அரசு உடனடியாக...

கடன் தொல்லைகள் விலக… கல்வியில் சிறக்க…இதைச் செய்யுங்கள்!

வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும்போது ஏற்படும் மிகப்பெரிய சவால்கள் இரண்டு: ஒன்று கடன் என்னும் சுமை, மற்றொன்று பிள்ளைகளின் கல்வித் தடை. இந்த இரண்டு சங்கடங்களும் நீங்க, நம் மூலமுதற் கடவுளான விநாயகப் பெருமானை...