Tag: flowers

கோத்தகிரி: தேயிலை தோட்டங்களின்‌ நடுவே ஜகரண்டா மலர்கள் – சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பு

கோத்தகிரி கேத்தரின் நீர்வீழ்ச்சி செல்லும் சாலையில் தேயிலை தோட்டங்களின்‌ நடுவே மலர்ந்துள்ள ஜகரண்டா மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தோட்டங்கள், சுற்றுலா தலங்கள் அதிக அளவில் உள்ளன....

புதுச்சேரி: வாக்காளர்களுக்கு பூக்களை கொடுத்து வரவேற்கும் ரோபோ!!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பூக்களை கொடுத்து வரவேற்கும் ரோபோ நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.புதுவையில் காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு தொடங்கியதை தொடர்ந்து, சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக...

மல்லிகை பூக்களின் விலை கிடுகிடு உயர்வு!!

வரத்து குறைவு காரணமாக மல்லிகை உள்ளிட்ட பூக்களின் விலை தொடர்ந்து அதிகரித்துள்ளது.மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.4,000 முதல் ரூ.6,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. முல்லை ரூ.2,500, பிச்சிப்பூ...

பூக்களின் விலை கிடுகிடுவென உயர்வு!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.தீபாவளி பண்டிகை, மழை, முகூர்த்த நாட்கள், மற்றும் திருமணங்கள் காரணமாக பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மதுரையில் ஒரு கிலோ மல்லிகைப் பூ...

வசந்தகாலத்திற்கு முன்பாகவே பூத்த பூக்கள் – கொள்ளை அழகு!

வாஷிங்டனில் பிரபலமான யொஷினோ செர்ரிப் பூக்கள் வசந்தகாலத்திற்கு முன்பாகவே பூத்துக்குலுங்குகின்றன.அமெரிக்காவின் வாஷிங்டனில் பிரபலமான யொஷினோ செர்ரிப் பூக்கள் வசந்தகாலத்திற்கு முன்பாகவே பூத்துக் குலுங்குகின்றன. எங்கு பாா்த்தாலும்,  அந்தப் பூக்களின் அழகு காண்பவா் கண்ணை...

பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

மார்கழி மாதம் என்றால்  கடவுளுக்கு பூஜை செய்து வழிபடுவர். பூக்களின் தேவையானது அதிகரித்திருப்பதாலும், பனியின் காரணமாக பூக்களின் வரத்து குறைவாக இருப்பதால் தற்பொழுது பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னையில் மல்லிகைப்பூ ரூ.2,500ஆகவும்,...