Tag: Government

தமிழ்நாட்டிற்கான நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்- வில்சன் எம்.பி.

தமிழ்நாட்டிற்கான நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என வில்சன் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.இது குறித்து, நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் பி. வில்சன் பேசியதாவது, “மத்திய அரசு தமிழகத்திற்கு...

கரூர் துயர வழக்கை சி.பி.ஐ விசாரிக்க தமிழக அரசு எதிர்ப்பு

கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க தமிழக அரச எதிர்ப்பு தெரிவித்துள்ளது.கரூரில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட பெரும் விபத்தால் 41 பேர் உயிரிழந்ததும், பலர் படுகாயமடைந்ததும்...

திமுக அரசு ‘சலுகை மழை’மூலம் மக்களை சமாதானப்படுத்த முயல்கிறது – ஆர்.பி.உதயக்குமார் விமர்சனம்

அரசியல் காரணங்களுக்காக சலுகை மழையை இந்த அரசு வாரி வழங்கினாலும், இந்த அரசு வேண்டாம் என்ற முடிவிற்கு மக்கள் வந்து பலகாலம் ஆகிவிட்டது - என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் விமர்சித்துள்ளாா். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில்...

காப்பீட்டுத்துறையில் 100% அந்நிய முதலீட்டிற்கு அனுமதியளிப்பதை பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

காப்பீட்டுத்துறையில் 100 சதவிகித அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளிப்பதை ஒன்றிய பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும் என செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

இந்தியாவின் மிகப்பெரிய நிதி நிறுவனம் LIC-ஐ யார் இயக்குகிறார்கள்?…ஒன்றிய அரசு உடனடியாக பதில் அளிக்க வேண்டும்

இந்தியாவின் மிகப்பெரிய நிதி நிறுவனமான LIC, காப்பீடு வாங்கிய கோடிக்கணக்கான மக்களுக்காக இயங்குகிறதா அல்லது அரசியல் அதிகாரமும் பெருநிறுவன மூலதனமும் இணைந்த ஒரு குறுகிய வட்டாரத்துக்காகவா?  என்ற கேள்விக்கு ஒன்றிய அரசு உடனடியாக...

டிட்வா புயல்: தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் விளக்கம்

டிட்வா புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளாா்.அதில் “மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது...