Tag: Gummidipoondi
திருவள்ளூரில் பரபரப்பு! ATM இயந்திரத்தை உடைத்து ரூ.12 லட்சம் கொள்ளை – வெல்டிங் இயந்திரத்துடன் வந்த மர்ம கும்பல்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில் ATM மையத்துக்குள் புகுந்த மர்ம நபர்கள், இயந்திரத்தை வெல்டிங் இயந்திரம் மூலம் உடைத்து சுமார் ரூ.12 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை...
சென்னை 2-வது விமான நிலையம்: செய்யூர் அல்லது கும்மிடிப்பூண்டியா? ஏர்போர்ட் அத்தாரிட்டிக்கு த.வெ.க அரசு அதிரடி கடிதம்!
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளின் எதிர்கால தேவையைக் கருத்தில் கொண்டு, சென்னையின் 2-வது விமான நிலையத்தை செய்யூர் அல்லது கும்மிடிப்பூண்டியில் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயக் கோரி, இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு...
கும்மிடிப்பூண்டியில் சோகம்: அரசு மருத்துவமனை வளாகத்தில் விளையாடியபோது மின்சாரம் பாய்ந்து 12 வயது சிறுவன் பரிதாப பலி!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள உயர் கோபுர மின் விளக்குக் கம்பத்தில் இருந்து மின்சாரம் பாய்ந்து 12 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும்...
கும்மிடிப்பூண்டியில் துணிகரம்: கேஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ₹11 லட்சம் கொள்ளை!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் புகுந்த மர்ம கும்பல், கேஸ் வெல்டிங் இயந்திரம் மூலம் ஏடிஎம் பெட்டியை உடைத்து ரூ.11 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ள...
கும்மிடிப்பூண்டியில் கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு:”பயிர் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யாதது ஏன்?” – தவெக எம்.எல்.ஏ.விடம் விவசாயி சரமாரி வாக்குவாதம்!
மின்வெட்டுப் பிரச்சினையையும் சுட்டிக்காட்டி வேதனை – பதிலளிக்க முடியாமல் திகைத்த சட்டமன்ற உறுப்பினர்திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி பயிர் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யாதது...
கும்மிடிப்பூண்டியில் இரண்டாம் உலகப் போர் கால வெடிகுண்டுகள்: பூமிக்கடியில் புதைந்து கிடப்பதால் பீதியில் பொதுமக்கள்!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் சுற்றுப்பகுதியில் உள்ள கிராமத்தில், இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் பூமிக்கடியில் புதைத்து வைக்கப்பட்டுள்ள வெடிகுண்டுகளால் எப்பொழுது என்ன ஆபத்து வருமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் வாழ்ந்து...
