Tag: Heavy Rains

திருச்செந்தூரில் இருந்து பக்தர்களுக்காக இலவசப் பேருந்துகள் இயக்கம்!

 திருச்செந்தூரில் சிக்கித் தவித்த பக்தர்களுக்காக இலவசப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.‘ என் கலையும் கடமையும் நான் யார் என்று நிரூபிப்பது அல்ல’…. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த மாரி...

வெள்ள நிவாரணப் பொருட்களை இலவசமாக அனுப்பலாம்… ஆய்வைத் தொடங்கிய மத்தியக் குழு!

 கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு பொதுமக்கள் தாங்கள் நிவாரணமாக வழங்க விரும்பும் பொருட்களை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் மூலம் இலவசமாக அனுப்பலாம் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.வர்ஷங்களுக்கு...

“மாநில அரசு பிரதிநிதிகள் பங்கேற்கவில்லை”- ஆளுநர் மாளிகை விளக்கம்!

 ஆளுநரின் ஆலோசனைக் கூட்டத்தில் மாநில அரசு பிரதிநிதிகள் பங்கேற்கவில்லை என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.நெல்லை, தூத்துக்குடியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!இது குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர்...

நெல்லை, தூத்துக்குடியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

 கனமழை, வெள்ளப் பாதிப்புக் காரணமாக, நெல்லை, தூத்துக்குடியில் நாளை (டிச.20) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் மாற்றம்…..ரசிகர்கள் அதிர்ச்சி!கனமழை மற்றும் வெள்ளப் பாதிப்புக் காரணமாக, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில்...

“அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை”- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

 மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டத்திற்கு சென்று நேரில் பார்வையிட்ட அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, பாளையங்கோட்டை பள்ளி வளாகத்தில் தங்கியிருந்த 600 பேருக்கு நிவாரண உதவிகளை...

வெள்ளப் பாதிப்பு- தூத்துக்குடிக்கு கூடுதல் அமைச்சர்கள் நியமனம்!

 கனமழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடிக்கு கூடுதல் அமைச்சர்கள், அதிகாரிகளை நியமித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.தென்மாவட்டங்களை திணறடிக்கும் வெள்ளம்… மீட்புப் பணியில் உதயநிதியுடன் மாரி செல்வராஜ்…இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,...