Tag: insists
சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் – மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ் நாடு அரசை கேட்டுக் கொண்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டம், ஏரல்...
மதுரை மாநகராட்சிக்கு மறுசீரமைப்பு தேவை- சு.வெங்கடேசன் வலியுறுத்தல்…
மதுரை மாநகராட்சிக்கு மறுசீரமைப்பு தேவை, மாண்புமிகு முதலமைச்சர் தலையீட்டைக் கோருகிறேன் என்று தமுஎகசவின் மதிப்புறு தலைவர் சு.வெங்கடேசன் கூறியுள்ளாா்.மேலும், இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம்...
இனியும் காலம் தாழ்த்தாமல்10 நாள்களில் வன்னியர் இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
30 மாதங்களாக என்ன செய்கிறது ஆணையம்? இனியும் பொறுக்க முடியாது - 10 நாள்களில் வன்னியர் இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தல்.பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...
பட்டாசு தொழிற்சாலையில் கட்டுப்பாடுகள் விதிக்கபட வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
பட்டாசு தொழிற்சாலைகளில் உரிய கட்டுப்பாடுகளை செயல்படுத்தாத காரணத்தால் தான் இத்தகைய விபத்துகள் ஏற்படுகின்றன. இதுபோன்ற அலட்சியப் போக்கு குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என செல்வப்பெருந்தகை வலியுத்தியுள்ளாா்.தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை...
தமிழ்நாட்டை சீரழிக்கும் திராவிட மாடல் அரசு மாற்றப்பட வேண்டும்-அன்புமணி வலியுறுத்தல்
அரசுப் பேருந்திலிருந்து கழன்று ஓடிய சக்கரங்கள் அரசு எப்படியோ, அப்படியே அரசு பேருந்துகளும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.மேலும், இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”தென்காசி...
மருத்துவத் துறையின் சீரழிவுக்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!
அரசு மருத்துவமனைகளில் தூய்மைப் பணியாளர்களே மருத்துவம் அளிக்கும் அவலம்: மருத்துவத் துறையின் சீரழிவுக்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.பா.ம.க தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”...