Tag: Jharkhand

தலையில் கல்லால் தாக்கி 2 வட மாநில தொழிலாளர்கள் கொலை!

நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே இரண்டு வட மாநில தொழிலாளர்களை தலையில் கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கில் மூன்று ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள் கைது.நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பாதரை...

ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக ஹேமந்த் சோரன் பதவி ஏற்பு

ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக ஹேமந்த் சோரன் 4வது முறையாக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் சந்தோஷ் காங்வார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.81  தொகுதிகளை கொண்ட ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கு 2 கட்டங்களாக...

மஹாராஷ்டிரா- ஜார்கண்டில் தேர்தல் வெற்றி: கைகொடுத்த ‘மகளிர் உரிமைத் தொகை’

மகாராஷ்டிராவில் மஹாயுதி கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் அதே வேளையில், ஹேமந்த் சோரன் மீண்டும் ஜார்கண்டின் முதல்வராகி இருக்கிறார்.இரு மாநிலங்களிலும் கடந்த முறை அவர்கள் வெற்றிபெற்றதை விட இம்முறை இன்னும் அதிக இடங்களில்...

ஜார்க்கண்டில் ஆட்சியை கைப்பற்றுகிறது பாஜக… தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த...

ஜார்கண்டில் முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம்… வயநாடு இடைத்தேர்தலில் வாக்களிக்க மக்கள் ஆர்வம்!

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு முதற்கட்டமாக 43 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்றும், வரும் நவம்பர்...

சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. ஜார்கண்ட் மாநிலம் இரட்டிப்பு வேகத்தில் முன்னேற்றம் அடையும் – பரப்புரையில் மோடி வாக்குறுதி..

இரட்டை எஞ்சின் அரசை மக்கள் தேர்ந்தெடுத்தால் ஜார்கண்ட் மாநிலம் இரட்டிப்பு வேகத்தில் முன்னேறும் என்று பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பரப்புரையின்போது தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா தேர்தலைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்தில்...