Tag: K. Veeramani
கோவையில் தந்தை பெரியார் நூலகம் – அறிவியல் மய்யம்- கி.வீரமணி வரவேற்பு
தந்தை பெரியாரின் பெயரால் நூலகமும் – அறிவியல் மய்யமும் கோவையில் திறக்கப்படும் என்பதோடு மட்டுமல்லாமல், அதன் திறப்பு விழா தேதியையும் அறிவித்த முதலமைச்சரை தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பாராட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள...
‘பி.சி.ஆர். சட்டம் போல பிராமணர்களைப் பாதுகாக்க சட்டம்’:அழைப்பு விடுக்கும் திக
பிராமணர்களை பாதுகாக்க சட்டம் இயற்ற வேண்டும் என்கிற ஆர்ப்பாட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த திராவிடர் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.அதில், ‘‘பிராமணர்களை அவதூறு பேசுகிறார்களாம்! பிராமணர்களுக்குப் பாதுகாப்பு இல்லையாம். பி.சி.ஆர். சட்டம் போல பிராமணர்களைப்...
அறிவாளிகள் பிறந்த தமிழ்நாட்டில் கி.வீரமணி எப்படி பிறந்தார்..?: நாராயணன் திருப்பதி கேள்வி
‘அசுரர்கள்’என்று ஆரியர்களால் பெயர் சூட்டப்பட்டு, அவதூறு சேற்றை அவர்கள்மீது பூசி, ‘தேவர்கள் வென்றார்கள், கொன்றார்கள்’என்று கதைகள் புனைவுமூலம் நம் திராவிட இனத்தின்மீது நிகழ்த்தப்பட்ட பண்பாட்டுப் படையெடுப்பினை அடிப்படையாகக் கொண்ட ஒரு கட்டுக்கதைப் புராணம்....
37 நாட்கள் நடந்த சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது – ஆசிரியர் கி.வீரமணி பாராட்டு
37 நாள்களாக நடைபெற்ற ‘சாம்சங்’ தொழிலாளர் போராட்டம் முடிவுக்கு வந்ததை அரசுக்கு ஆசிரியர் கி.வீரமணி பாராட்டு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கையில் - தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்துவரும்...
ஜாதிவாரி கணக்கெடுப்பு கேட்டு ராகுல்காந்தியின் கண்ணியமான பேச்சு, பாஜக தரம் தாழ்ந்த விமர்சனம் – கி.வீரமணி
நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கண்ணியத்துடன் பேசினார். அதை பாஜகவினர் தரம்தாழ்து விமர்சனம் செய்ததாக திராவிடர் கழத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.இது...
தியான வித்தை மூலம் பிரதமர் மோடி வாக்கு சேகரிக்க முயற்சிக்கிறார் – கி.வீரமணி!
தியான வித்தை மூலம் பிரதமர் மோடி வாக்கு சேகரிக்க முயற்சிக்கிறார் என திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏழு கட்டங்களாக்கி பொதுத் தேர்தலை, தமது பிரச்சார...