Tag: K. Veeramani

 ‘‘கூட்டாட்சி அல்ல – உரிமைக்கான பூட்டாட்சி” ஒன்றிய அரசின் சூழ்ச்சியை முறியடிப்போம்! – கி.வீரமணி

நாடாளுமன்றத் தொகுதிகள் சீரமைப்பு என்ற பெயரால் தென் மாநிலங்களில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்க திட்டமிடும் ஒன்றிய பி.ஜே.பி. அரசின் சூழ்ச்சியை முறியடிக்கும் வகையில், உரிய நேரத்தில் அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக்...

நீதித் துறையில் சமூகநீதிக்கு எதிரான போக்கை எதிர்த்து அறவழி ஆர்ப்பாட்டம்! – கி.வீரமணி

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்பே 12 நீதிபதிகள் பார்ப்பனர்கள் உள்ளனர். மீண்டும் நான்கு  பார்ப்பனர்களை நீதிபதிகளாக்க முயற்சிப்பது நீதித் துறையில் கமூகநீத்க்கு எதிரானது அறிக்கையில்   தெரிவித்துள்ளாா்.அவர்கள் விடுத்துள்ள அறிக்கை...

ஆண்டு ஒன்றுக்கு ரூ.8 லட்சம் வருவாய் பெறும் உயர்ஜாதியினர் – ஏழைகளா?- கி.வீரமணி

EWS என்ற ஒன்றை உருவாக்கி, ‘உயர்ஜாதியில் மட்டும் உள்ள ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு’ என்பது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதாகும். அந்தச் சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு தவறானது என்று ஓய்வு...

16 ஆவது நிதி ஆணையத்திற்கு வகுப்பெடுத்த தமிழக அரசு – கி. வீரமணி பாராட்டு

16 ஆவது நிதி ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு வகுப்பெடுத்துள்ளது. ஆணைக்குழு அதிகாரிகள் ஆச்சரியப்பட்டு போனார்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பாராட்டி உள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;ஒன்றிய அரசின் நிதி ஆணையத்திற்குத்...

கோவையில் தந்தை பெரியார் நூலகம் – அறிவியல் மய்யம்- கி.வீரமணி வரவேற்பு

தந்தை பெரியாரின் பெயரால் நூலகமும் – அறிவியல் மய்யமும் கோவையில் திறக்கப்படும் என்பதோடு மட்டுமல்லாமல், அதன் திறப்பு விழா தேதியையும் அறிவித்த முதலமைச்சரை தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பாராட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள...

‘பி.சி.ஆர். சட்டம் போல பிராமணர்களைப் பாதுகாக்க சட்டம்’:அழைப்பு விடுக்கும் திக

பிராமணர்களை பாதுகாக்க சட்டம் இயற்ற வேண்டும் என்கிற ஆர்ப்பாட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த திராவிடர் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.அதில், ‘‘பிராமணர்களை அவதூறு பேசுகிறார்களாம்! பிராமணர்களுக்குப் பாதுகாப்பு இல்லையாம். பி.சி.ஆர். சட்டம் போல பிராமணர்களைப்...