Tag: Kallakurichi
ஜூஸில் எலி பேஸ்ட் கலந்து சாப்பிட்ட 2 சிறுவர்கள் பலி
ஜூஸில் எலி பேஸ்ட் கலந்து சாப்பிட்ட 2 சிறுவர்கள் பலி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ஜூஸில் எலி பேஸ்ட் கலந்து சாப்பிட்ட 2 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம்,...
மடத்தில் படித்த சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிவனடியார்
மடத்தில் படித்த சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிவனடியார்
ரிஷிவந்தியம் அருகே மடத்தில் படித்த சிறுவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சிவனடியார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே பாசார்...
‘கௌதம சிகாமணி மீதான வழக்கின் பின்னணி’- விரிவான தகவல்!
அமைச்சர் பொன்முடியின் மகனும், தி.மு.க.வைச் சேர்ந்த கள்ளக்குறிச்சித் தொகுதியின் மக்களவை உறுப்பினருமான கௌதம சிகாமணி, கடந்த 1998- 1999 காலக் கட்டத்தில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் செய்து வெளிநாடுகளில் முதலீடு செய்தததாக, அந்நியச் செலாவணி...
பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மாலையும் கழுத்துமாக வந்த காதல் ஜோடியால் பரபரப்பு ஏற்பட்டது.ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள பழனிபுரத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி...
ஆட்டுச்சந்தையில் 3 மணி நேரத்தில் ரூபாய் 4 கோடிக்கு வர்த்தகம்!
பக்ரீத் பண்டிகைக் கொண்டாடப்படவுள்ள நிலையில், உளுந்தூர்பேட்டை வாரச் சந்தையில் மூன்று மணி நேரத்தில் நான்கு கோடி ரூபாய் அளவிற்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது.நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்துப் பேசிய அமைச்சர்!கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும்...
கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை
கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை
திருக்கோவிலூரில் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தாசர்புரம் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் திருமலை (20) என்பவர் சென்னையில் உள்ள...
