Tag: Kanniyakumari
அரசின் போலி முத்திரை, போலி கையெழுத்து; கோடி கணக்கில் கனிமங்கள் கொள்ளை..!!
அரசின் முத்திரையை தவறாக பயன்படுத்தி தென் மாவட்டங்களில் உள்ள கனிம வளத்தை கடத்தி கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் கும்பல் சிக்கியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் இயற்கை வளம் அதிகம் கொண்ட மாவட்டம். மூன்று பக்கங்களிலும் கடல்...
குமரி அருகே காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் சரமாரி வெட்டிக்கொலை
கன்னியாகுமரி மாவட்டம் மூவாற்றுமுகத்தில் காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் ஜாக்சன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் மூவாற்றுமுகம் பகுதியை சேர்ந்தவர் ஜாக்சன். இவரது மனைவி உஷா ராணி .இவர்களுக்கு...
கன்னியாகுமரியில் கடல் அலைகள் ஆக்ரோஷமாக காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் படகு சேவை செய்ய அனுமதி மறுப்பு
கன்னியாகுமரியில் கடல் அலைகள் ஆக்ரோஷமாக காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் படகு சேவை செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.கேரளா, கர்நாடகா மற்றும் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் மேற்குதொடர்ச்சி...
குமரி அருகே மாடுகளை குளிக்க வைத்துக் கொண்டிருந்தவர் திடீரென வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு!
கன்னியாகுமரி மாவட்டம் வீரவநல்லூர் பகுதியில் ஆற்றில் மாடுகளை குளிக்க வைத்துக் கொண்டிருந்தவர் திடீரென வந்த வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் ஞாலம் அருகே வீரவநல்லூர் பகுதியை...
கன்னியாகுமரி அருகே பரபரப்பு – ஓடும் போதே பின் சக்கரம் கழந்து தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து
குமரி மாவட்டம் பனச்சமூட்டில் ஓடும் போதே அரசு பேருந்தின் பின் சக்கரம் கழந்து தாறுமாறாக ரோட்டில் ஓடியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பணிமனையில் இருந்து நேற்று பனச்சமூடு பகுதிக்கு பள்ளி...
நீலகிரி, கோவையில் இன்றும் நாளையும் ஆரஞ்சு எச்சரிக்கை
நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆரஞ்சு எச்சரிக்கை காரணமாக 12 முதல் 20 செ.மீ....