Tag: kerala

கேரள அரசின் திடீர் நடவடிக்கை… மத்திய மாநில அரசுகள் இணைந்து தீர்வுகான தினகரன் வலியுறுத்தல்!

பயணிகளின் நலன்கருதி ஆம்னிபேருந்துகளின் சேவை தடையின்றி நடைபெற மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.அ.ம.மு.க பொதுச்செயலாளா் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”பயணிகளின் நலன்கருதி ஆம்னிபேருந்துகளின்...

காஞ்சிபுரத்தில் ரூ.4.5 கோடி கொள்ளை.. 5 பேர் கைது..! கேரளா விரைந்த தனிப்படை..!!

காஞ்சிபுரத்தில் ரூ.4.5 கோடி வழிப்பறி செய்யப்பட்ட சம்பத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய 2 தனிப்படை போலீஸார் குழு கேரளா விரைந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள போரிவலி என்னுமிடத்தைச் சேந்தவர் ஜாடின்....

கேரளாவில் பலத்த மழை…நிலச்சரிவு ஏற்படும் அபாயம்…

கேரளாவில் வடகிழக்கு பருமழை தீவிரமடைவதால், பலத்த மழை பெய்து வருகிறது. இன்று 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலா்ட்டும், 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலா்ட்டும், விடுக்கப்பட்டுள்ளது.கேரளா முழுவதும் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை...

18ம் படி எறி சபரிமலை ஐய்யப்பனை தரிசித்த குடியரசுத் தலைவர்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம் செய்தார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 4 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை கேரள மாநிலம் வந்தடைந்தார். முதலாக திருவனந்தபுரம் விமான...

முல்லை பெரியாறு – புதிய அணை கட்ட முயற்சியா? கேரள அரசு அனுமதிக்கக் கூடாது – மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தன்மை குறித்து வலுத்தன்மை குறித்து எழுப்பும் கற்பிதக் கருத்துக்களை கேரள அரசு அனுமதிக்கக் கூடாது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கூறியுள்ளாா்.கேரளம் மற்றும்...

ஆளுநர்கள் மசோதாக்களை தாமதப்படுத்த முடியாது – உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு வாதம்

"ஆளுநர்கள் கோபுரத்தில் உட்கார்ந்து கொண்டு மசோதாவை படிக்க பல மாதங்கள் எடுத்துக்கொள்ள முடியாது" என்று : உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு கடுமையாக விமர்சித்தது.மசோதாக்களை நிறுத்தி வைக்க குடியரசு தலைவருக்கும் ஆளுநருக்கும் எந்த தனி...