Tag: killed

தொடரும் தெரு நாய் தொல்லை – ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு

உடல் நலம் குன்றிய முதியவர் தெரு நாய்கள் கடித்ததில் உயிரிழந்துள்ளார். அரும்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சென்னை அரும்பாக்கம் திருவள்ளுவர் நகர் வாசுகி தெருவில் வசித்து வந்தவர் சுப்பிரமணி (80). கட்டிட வேலை...

மின்சார ரயில் மோதி மின்வாரிய பெண் ஊழியர் பலி

மின்சார ரயில் மோதி மின்வாரிய பெண் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் மணிகண்டபுரம் பகுதியை சேர்ந்த ஜோதி காமாட்சி/42.இவர் முகப்பேர் ஜே.ஜே.நகர் மின் வாரிய அலுவலகத்தில் மின் கணக்கீட்டாளர் பணி செய்து...

திருச்சியில் மருந்தில்லா ஊசி போட்டு கொலை; 5 பேர் கைது

கஞ்சா, குடிபோதையில் தினமும் தகராறு செய்த நபரை மருந்தில்லாத ஊசி செலுத்தி கழுத்தை நெரித்து கொலை செய்து தற்கொலை நாடகம் நடத்திய மனைவி, தாய் உள்ளிட்ட 5 பேர் கைது.திருச்சி சஞ்சீவி நகர்...

உ.பி. மருத்துவக் கல்லூரியில் தீ விபத்து – 10 குழந்தைகள் பலி …பெற்றோர்கள் போராட்டம்

உத்தரபிரதேசத்தில் மருத்துவக் கல்லூரி தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனா்.உத்தர பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள மகாராணி லக்ஷ்மி பாய் மருத்துவக் கல்லூரியின் பிறந்த குழந்தைகளின் தீவிர...

மேல்மருவத்தூரில் சாலை விபத்தில் இரு பெண் காவலர்கள் உயிரிழப்பு

மேல்மருவத்தூர் அருகே சாலை விபத்தில் மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தை சேர்ந்த பெண் உதவி ஆய்வாளர் உட்பட இரு பெண் காவலர்கள் உயிரிழந்துள்ளனர்.மேல்மருவத்தூர் அருகே அதிகாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில்...

புரோட்டாவிற்கு சால்னா கேட்டு தகராறு – ஹோட்டல் உரிமையாளரை தாக்கிய இருவர் தலை மறைவு

கோவையில் புரோட்டாவுக்கு சால்னா கேட்டு தகராறில் ஈடுபட்டு, ஹோட்டல் உரிமையாளரை தலையில் வெட்டிய இருவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதியை சேர்ந்தவர்...