Tag: KN Nehru

போலிப் பத்திரப் பதிவு ரத்து செய்யப்படும் – அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை

போலியான பத்திரப்பதிவு கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாக ரத்து செய்யப்படும் என திருச்சியில், பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பேட்டியளித்துள்ளார்.திருச்சி தில்லை நகர் பகுதியில், புதிதாக சார்பதிவாளர் அலுவலகத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு மற்றும்...

’மனவேதனையில் இருக்கிறேன்’ – திருச்சி சிவா எம்.பி.

’மனவேதனையில் இருக்கிறேன்’ - திருச்சி சிவா எம்.பி. எனக்கு தனி மனிதனை விட இயக்கம் தான் பெரிது என திருச்சி சிவா பேட்டியளித்துள்ளார்.திருச்சி மாநகரம் ராஜா காலனி அருகே இறகு பந்து மைதானத்தை திறப்பதற்காக...

சட்டம் ஒழுங்கு ரவுடிகள் வசம் – இபிஎஸ் குற்றச்சாட்டு..

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தனியார் ரவுடிகளின் வசம் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். திருச்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள டென்னிஸ் அரங்கை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். முன்னதாக இந்த நிகழ்ச்சி அழைப்பிதழில் திருச்சி...