Tag: lake

வீரராகவபுரம் ஏரியில் டன் கணக்கில் கொட்டப்படும் பால் பாக்கெட்டுகளை பொதுமக்கள் எடுத்துச் செல்வதால் பரபரப்பு…

பூவிருந்தவல்லி அருகே வீரராகவபுரம் ஏரியில் தொழிற்சாலை கழிவுகள் மற்றும் மருத்துவக் கழிவுகள் என குவியல் குப்பைகள் கொட்டப்படுவதால், ஏரி மாசு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.பூவிருந்தவல்லி அருகே பாரிவாக்கம், திருவேற்காடு எல்லையில் வீரராகவபுரம் ஏரி...

கொரட்டூர் ஏரியில் ஆயில் மற்றும் இரசாயனக் கழிவுகள்: குடிநீர் ஆதாரம் இப்போது கழிவுநீர் தேக்கம்!

கொரட்டூர் ஏரியின் தற்போதைய நிலை என்ன? மக்களின் கோரிக்கை என்ன?சென்னை: அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அமைந்துள்ள சுமார் 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட கொரட்டூர் ஏரி, ஒரு காலத்தில் சென்னை மக்களின் முக்கிய...

நிரம்பியது புழல் ஏரி….1000 கன அடி நீர் வெளியேற்றம் …வெள்ள அபாய எச்சரிக்கை!!

புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து திறக்கப்பட்டு வரும் உபரி நீர் 250கன அடியில் இருந்து 1000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. உபரிநீர் கால்வாய் ஓரங்களில் வசிப்பவர்கள்...

அரபாத் ஏரியை சுத்தப்படுத்தக்கோரி நூதன போராட்டம்…

ஆவடி மாநகராட்சியில் உள்ள புழல் ஏரி,அரபாத் ஏரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் அரபாத் ஏரியை சுத்தப்படுத்தக்கோரி ஏரியின் கரையில் அமர்ந்து கொட்டும் மழையில் நூதனப்போரட்டம் நடைபெற்றது.ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயில் அரபாத் ஏரி...

240 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி…பாழடைந்து கிடக்கும் அவலம்…

விவசாயிகளுக்கும் பொது மக்களுக்கும் ஆதாரமாக உள்ள 240 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியில் டன் கணக்கான ஏரியில் மிதக்கின்றன. பயன்படுத்த லாயக்கற்ற நிலையில் இருப்பதாக குடிநீர் வாரியம் அளித்த தகவலால் பெரும் அதிர்ச்சி...

மதுராந்தகம் அருகே வீடு புகுந்து கொள்ளையடிக்க முயற்சி – ஏரியில் குதித்து சிக்கிய இருவர்!

மதுராந்தகம் அருகே பட்டப்பகலில் வீட்டில் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற மூன்று பேரில் இருவர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு ஒருவர் இருசக்கர வாகனத்தில் தப்பி ஓட்டம்!செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த வேடவாக்கம் பகுதியைச் சார்ந்தவர்...