Tag: M. Veerapandian

தவெகவுக்கு இடதுசாரிகள், விசிக ஆதரவே போதுமானது – மு.வீரபாண்டியன் கருத்து

தவெக அரசுக்கு இடதுசாரிகள் மற்றும் விசிக அளிக்கும் ஆதரவே போதுமானது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்தாா்...

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு – வணிகர்களின் கோரிக்கைக்கு தீர்வு காண வேண்டும் – மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்

ஆன்லைன் மருந்து விற்பனைக்குத் தடை கோரி நாடு முழுவதும் சுமார் லட்சம் மருந்தகங்கள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், இ-பார்மசி (E-Pharmacy) முறையால் லட்சக்கணக்கான சிறு வணிகர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி,...

வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு ஒன்றிய அரசு பொறுப்பேற்க வேண்டும் – மு.வீரபாண்டியன்

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், வீடு மற்றும் வணிக எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளது. இந்த...

ஈரானுக்கு எதிரான ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானத்தை மோடி அரசு ஆதரித்தது கண்டனத்திற்குரியது – மு.வீரபாண்டியன்

ஈரானுக்கு எதிரான ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானத்தை மோடி அரசு ஆதரித்தது கண்டனத்திற்குரியது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கூறியுள்ளாா்.இது குறித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின், தமிழ்நாடு மாநில...

கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கி, போதுமான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் – மு.வீரபாண்டியன்

கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கி, போதுமான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மு.வீரபாண்டியன்  கூறியுள்ளாா்.இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...

தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் திட்டம் ஆரம்பத்திலேயே தோல்வியடைந்து விட்டது – மு.வீரபாண்டியன்

தமிழ்நாட்டில் இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு வாக்காளர்பட்டியல் திருத்தம் திட்டமான எஸ்.ஐ.ஆர்(SIR), ஆரம்பத்திலேயே தோல்வியடைந்து விட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.நவம்பர் புரட்சியின் 108 ஆவது ஆண்டு விழா...