Tag: Madurai
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பாலமேடு ஜல்லிக்கட்டு!
உலகப்புகழ் பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியின் முதல் சுற்றில் மஞ்சள் நிற சீருடை அணிந்து 50 வீரர்கள் களம் காணுகின்றனர். அதேபோல், ஜல்லிக்கட்டு போட்டியில் முதல்...
“அவனியாபுரம் ஜல்லிக்கட்டு”- 8ஆவது சுற்று விறுவிறு!
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 8ஆவது சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏழு சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், 8ஆவது சுற்றில் காளைகள், காளையர்கள் களமிறங்கியுள்ளனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 8ஆவது சுற்றில் ஊதா நிற...
அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி கோலாகலம்!
தைப் பொங்கலையொட்டி, உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று (ஜன.15) காலை 07.00 மணிக்கு ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.தொலைக்காட்சியில் 2024...
அரசுப் பள்ளிக்கு ரூபாய் 7 கோடி மதிப்பிலான நிலத்தைத் தானமாக வழங்கிய பெண்…. நேரில் சென்று பாராட்டிய எம்.பி.!
மதுரையில் அரசுப் பள்ளிக்கு ஏழு கோடி ரூபாய் சந்தை மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய பெண்ணை மதுரை மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நேரில் சந்தித்துப் பாராட்டுத் தெரிவித்தார்.கசப்பில்லா பாகற்காய் தொக்கு...
ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு முன்பதிவு தொடக்கம்!
மதுரையில் நடைபெறும் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் முன்பதிவுத் தொடங்கியது.குடும்ப பிரச்சினை காரணமாக ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை!பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை...
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா-மகளிர் கையுந்துப்பந்து (வாலிபால்) போட்டி
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நடைபெற்ற மகளிர் கையுந்துப்பந்து (வாலிபால்) போட்டி:போட்டியினை மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கண்டு ரசித்த பார்வையாளர்கள்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர்கோவிலில் உள்ள அருள்மிகு சுந்தரராசா உயர்நிலைப் பள்ளியில், முத்தமிழறிஞர்...
