Tag: Madurai

முழு நேர அரசியல்வாதியாக மாறும் விஜய்….. மதுரையில் மாநாடு நடத்த திட்டம்!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர். அந்த வகையில் கோடான கோடி ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கும் இவர், தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். தளபதி விஜய் தனது...

ஏறுதழுவுதல் அரங்கம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

 மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கீழக்கரையில் ஏறுதழுவுதல் அரங்கத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.தமிழகத்தில் முதன்முறையாக ரூபாய் 64 கோடி மதிப்பீட்டில் கீழக்கரையில் ஏறுதழுவுதலுக்காகத் நிரந்தர அரங்கம் திறக்கப்பட்டுள்ளது. கீழக்கரை கிராமத்தில் 83,462சதுர...

‘கீழக்கரை புதிய மைதானத்தில் ஜல்லிக்கட்டு’- இணையதளத்தில் பதிவுச் செய்ய அறிவுறுத்தல்!

 மதுரை மாவட்டம், கீழக்கரையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும காளைகளின் உரிமையாளர்கள் இன்று (ஜன.19) முதல் தங்களது பெயர்களைப் பதிவுச் செய்யுமாறு மாவட்ட...

நிர்மலா சீதாராமனுக்கு சு.வெங்கடேசன் கண்டனம்! 

 ஜல்லிக்கட்டு தொடர்பான மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மதுரை மக்களவைத் தொகுதியின் உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.“தமிழ்நாடு இன்று சிகரத்தில் அமர்ந்துள்ளது”-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!சங்ககால தமிழ் இலக்கியமான கலித்தொகையில், ஏறு தழுவுதலில் பங்கேற்கும் காளைகள்,...

விறுவிறுப்பாக நடக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு! 

 உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 6- ம் சுற்று முடிவில் தலா 11 காளைகளை அடக்கி அபிசித்தர், திவாகர் ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.தமிழகத்தில் இன்று...

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது! 

 உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜன.17) காலை 07.00 மணிக்கு தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 1,200 காளைகளும், 700 மாடுபிடி வீரர்களும் தேர்வுச் செய்யப்பட்டுள்ளனர்.விக்னேஷ் சிவன் இயக்கத்தில்...