Tag: man
ஆன்லைன் செயலி மூலம் வேலைக்கு சேர்ந்த பெண்ணால் 12 சவரன் நகையை பறிகொடுத்த முதியவர்!!
ஆன்லைன் வேலை விளம்பரம் மூலமாக சேர்ந்த பெண் முதியவர் வீட்டில் இருந்து நகை மற்றும் பணத்தை திருடியவரை தாம்பரம் போலீசார் கைது செய்து 12 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.சென்னை அடுத்த தாம்பரம்...
ஆவடி: 60 அடி மேம்பாலத்தில் சாகசத்தில் ஈடுபட்ட வாலிபரால் பரபரப்பு!!
ஆவடி அருகே 60 அடி மேம்பாலத்தில் இருந்து கேபிள் மூலம் சினிமா பாணியில் இறங்கி சாகசத்தில் ஈடுபட்ட வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஆவடி அருகே நெமிலிச்சேரி சந்திப்பில் வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் உள்ள...
விஜய் பரப்புரை கூட்டத்துக்கு கைத்துப்பாக்கியுடன் சென்ற நபரால் பரபரப்பு!
புதுச்சேரியில் விஜய் பரப்புரை கூட்டத்துக்கு கைத்துப்பாக்கியுடன் வந்த தவெக பிரமுகரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.புதுச்சேரியில் விஜய் பங்கேற்கும் தவெக பொதுக்கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பொதுக்கூட்டத்திற்கு வருவோரை போலீசார் சோதனை...
பெண் உதவியாளரிடம் அருவருக்கத்தக்கவாறு நடந்துக் கொண்ட நபரால் பரபரப்பு…
இந்து அறநிலையத்துறை பெண் உதவியாளரிடம் அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இந்து அறநிலையத்துறை உதவி ஆணையராக ராஜலட்சுமி பணிபுரிந்து வருகிறார். அவரது துறைக்கு கீழ் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில்...
அக்கா மகளை திருமணம் செய்து கொள்ள இடையூறாக இருந்த இளைஞர் சரமாரியாக வெட்டி கொலை!!
மீஞ்சூர் அருகே நிபந்தனை ஜாமீனில் வந்த இளைஞர் மது, விருந்து கொடுத்து சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளா்.திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த தோட்டக்காடு பகுதியை சேர்ந்த சம்பத் வடசென்னை அனல் மின் நிலையத்தில்...
ஒருதலை காதலால் நேர்ந்த சோகம்…பள்ளி மாணவி என்றும் பாராமல் இளைஞரின் வெறிச் செயல்…
ராமேஸ்வரம் சேரன் கோட்டை அருகே காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை கத்தியால் குத்தி கொன்ற முனிராஜ் என்ற கொலையாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை பகுதியை சேர்ந்த முனிராஜ்...
