Tag: man
4 மாதங்களாக தலைமறைவாக இருந்தவர் போலீசாரிடம் சரண்…
வடசென்னை தாதா நாகேந்திரனின் 2வது மகன் ஆயுத தடை சட்ட வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர். 4 மாதங்களாக தலைமறைவாக இருந்தவர் போலீசாரிடம் சரண் அடைந்துள்ளார்.வடசென்னையின் தாதா நாகேந்திரன் ஆயுள் தண்டனை பெற்று,...
இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர் கைது…
தெருக்களில் நடந்து செல்லும் இளம்பெண்களை குறி த்து பாலியல் சீண்டலில் ஈடுபடும் வாலிபர் கைது செய்யப்பட்டாா். நூதன முறையில் சிசிடிவி ஆய்வு செய்து காவல்துறையினா் கைது செய்தனர்.சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த 19...
14 வயது சிறுவன் கார் ஓட்டியதால் விபத்து – முதியவர் உயிரிழப்பு
14 வயது சிறுவன் கார் ஓட்டியதால் கார் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தில் முதியவர் உயிரிழந்தார்.வடபழனி அருகே 14 வயது சிறுவன் கார் ஓட்டியதால், விபத்து ஏற்பட்டது. இதில் மகாலிங்கம்(முதியவர்) பலத்த காயமடைந்த நிலையில்...
தலையை பக்கவாட்டில் சாய்ந்தவாறு பணியில் ஈடுபட்ட இளைஞர் – முதல்வரின் அறிவிப்பால் மகிழ்ச்சி
ஐதராபாத்தின் சந்திராயங்குட்டா பகுதியில் தலையை பக்கவாட்டில் சாய்த்துக்கொண்டு 10 மணிநேரம் ஒரு இளைஞா் வேலை செய்துள்ளாா்.தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் சந்திராயங்குட்டா பகுதியில் உள்ள ஷாஹி நகரில் வசிப்பவர் அமின் அகமது அன்சாரி. இவா்...
ரூ.4.33 லட்சம் மோசடி செய்தவர் கைது – கூட்டாளி தலைமறைவு
போலி நகைகளை அடகு வைத்து ரூ.4.33 லட்சம் மோசடி செய்தவா் கைது செய்யப்பட்டுள்ளார்.திருவள்ளூரில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் விஜயகுமார் என்பவர் தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை அடகு வைத்து ரூ.4.33...
லாரி மோதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ஆசிாியா் மரணம்: சம்பவம் செய்த கிராம மக்கள்
தொடர் விபத்தால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம், அரை மணி நேரத்துக்கு மேலாக மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே எஸ்.கல்லுப்பட்டி...