Tag: Ministers
பரப்புரையில் மயங்கிய வேட்பாளர்….கவனம் ஈர்த்த அமைச்சரின் செயல்…
பரப்புரையின் போது மயக்கமடைந்த அதிமுக வேட்பாளர் இளமதி சுப்பிரமணியனை நேரில் சென்று அமைச்சர் கோவி செழியன் நலம் விசாரித்துள்ளாா். திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பரப்புரையின் போது அதிமுக வேட்பாளர் இளமதி சுப்பிரமணியனை திடீரென...
அமைச்சர்கள் கயல்விழி செல்வராஜ், மனோ தங்கராஜ் ஆகியோருக்கு சீட் மறுப்பு: திமுகவின் அதிரடி முடிவு
தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் திமுக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதில் தற்போதைய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள கயல்விழி செல்வராஜ் மற்றும்...
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 7 பேர் மீது அமலாக்கத்துறை விசாரணை? – சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக எம்.பி. முறையீடு
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறப்படும் புகாரில், முன்னாள் அமைச்சர்கள் 7 பேர் மீது அமலாக்கத்துறை விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி திமுக எம்.பி. தரப்பில் சென்னை...
“உலகம் உங்கள் கையில்” மடிக்கணினி வழங்கும் விழா – மாணவர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில்
“உலகம் உங்கள் கையில்” எனும் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் விழாவில், மாணவர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்துள்ளனர்.உலகம் உங்கள் கையில் நிகழ்ச்சியில் மாணவி எழுப்பிய கேள்விக்கு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா,"அனைவரையும் உள்ளடக்கிய...
“பொருநை ஆற்றங்கரை நாகரிகம்” துவக்க விழா ஏற்பாடுகள் தீவிரம்…அமைச்சர்கள் நேரில் ஆய்வு…
நெல்மணியின் மூலம் காலக் கணக்கீடு பற்றியும், பொருநை நாகரிகத்தினை பற்றியும் தொல்லியல் வரலாற்றை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கியது அனைவரையும் கவரும் வகையில் அமைந்தது.தமிழ்நாட்டில் இரும்பின் தொன்மையை உலகுக்கு பறைசாற்றிய சிவகளை, தமிழ்ப்பண்பாட்டின்...
ஆவடியை சூழ்ந்த மழைநீர்… அதிரடியாய் களத்தில் இறங்கிய அமைச்சர்கள்…
ஆவடி ஜோதி நகரில் மழைநீர் சூழ்ந்துள்ளதால், மக்கள் வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். அந்த பகுதியை அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.ஆவடி மாநகராட்சி 33...
