Tag: Money

மின் இணைப்புக்கு லஞ்சம் கேட்ட பொறியாளரை கைது செய்தது லஞ்ச ஒழிப்புத்துறை!

 திருவள்ளூர் மாவட்டம், ஆவடி, கோவில் பதாகை, பழைய அக்ரஹார தெருவைச் சேர்ந்தவர் சுலோச்சனா (வயது 62). இவரின் இளைய சகோதரர் ஜெயபாலன். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடு கட்டுவதற்கு வழங்கப்பட்ட...

நூல் வியாபாரியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் எனக்கூறி மோசடி!

 திருப்பூரில் நூல் வியாபாரியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் எனக்கூறி ஒரு கோடியே 69 லட்சம் ரூபாயை பறித்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.அருமையான பாதாம் அல்வா செய்வது எப்படி?திருப்பூர் பேருந்து நிலையம் அருகே உள்ள...

பெண்களை ஏமாற்றி பணம், தங்க நகைகளை வாங்கி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த நபர் கைது!

 மேட்ரிமோனியில் இரண்டாவது திருமணத்திற்காகப் பதிவுச் செய்துள்ள பெண்களைக் குறி வைத்து தமிழகம் முழுவதும் 80- க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி நகை, பணம் உள்ளிட்டவற்றை மோசடி செய்த போலி இன்ஜினியரை காவல்துறையினர் கைது...

இளைஞர்களை மிரட்டி பணம் பறித்த கும்பல்…. கைது செய்து அதிரடி காட்டிய காவல்துறை!

 கோவை மாநகரைச் சேர்ந்தவர் சபரி. 22 வயதான இவர் தனியார் கல்லூரியில் பட்டப்படிப்புப் படித்து வருகிறார். படிப்பின் மீது கவனம் செலுத்தாத சபரி பணம் சம்பாதிப்பதில் கவனம் செலுத்தி வந்துள்ளார். இந்த நிலையில்,...

விஸ்வரூபம் எடுக்கும் ஆருத்ரா கோல்டு வழக்கு…..முதலீடு செய்து அதிகம் லாபம் ஈட்டியவர்களுக்கு அதிர்ச்சிக் கொடுத்த காவல்துறை!

 ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடி வழக்கில் சுமார் 600கோடி ரூபாய் வரை பொதுமக்கள் முதலீடு செய்த பணத்தில் லாபம் சம்பாதித்துள்ளதும், அவர்களது விவரங்களைச் சேகரிக்கும் பணியில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.“எந்தெந்த...

பணமோசடியில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது!

 திருவள்ளூர் மாவட்டம், ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட மத்திய குற்றப்பிரிவில் ஆவடி பகுதியைச் சேர்ந்த ராஜாராம் (வயது 38) என்பவர் புகார் மனு அளித்துள்ளார், அந்த மனுவில், திருப்பதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது...