Tag: Mutharasan
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் வெற்றிக்கு பாடுபடுவோம் – இரா.முத்தரசன்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றிக்கு பாடுபடுவோம் என இரா.முத்தரசன் தெரிவித்துள்ளாா்.இது...
பேரிடர் காலத்தில் பாராபட்சம் காட்டுவது மனிதாபிமானமற்ற செயலாகும் – முத்தரசன் கண்டனம்
மத்திய அரசு பேரிடர் காலத்தில் பாராபட்சம் காட்டுவது மனிதாபிமானமற்ற செயலாகும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக முத்தரசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- கடந்த நவம்பர்...
மருத்துவ காலி பணியிடங்களை நிரப்புவதற்கும் போராடும் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முத்தரசன்
மக்களின் பல்வேறு பிரச்சனைகளுக்காக போராடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேவைப்பட்டால் மருத்துவ காலி பணியிடங்களை நிரப்புவதற்கும் போராடும். என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முத்தரசன் பேட்டி.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்...
வயநாடு நிலச்சரிவு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் – முத்தரசன் அறிவிப்பு
கேரள மாநில வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில...
நிதி நிலை அறிக்கையில் அனைத்து வகையிலும் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டிருப்பது பெரும் கண்டனத்திற்குரியதாகும் – முத்தரசன்
நிதி நிலை அறிக்கையில் அனைத்து வகையிலும் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டிருப்பது பெரும் கண்டனத்திற்குரியதாகும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய நாடாளுமன்றத்தில்...
மதவெறி சக்திகளுக்கு அரசியல் தளத்தில் இடமில்லை என்பதை விக்கிரவாண்டி மக்கள் நெற்றியடி தீர்ப்பாக வழங்கியுள்ளனர் – கே.பாலகிருஷ்ணன்
மதவெறி சக்திகளுக்கு அரசியல் தளத்தில் இடமில்லை என்பதை விக்கிரவாண்டி மக்கள் நெற்றியடி தீர்ப்பாக வழங்கியுள்ளனர் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விக்கிரவாண்டி...
