Tag: NADU
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தென் தமிழ்நாட்டில் கழகம்!
பொன்.முத்துராமிலங்கம்இன்று திராவிட இயக்க வளர்ச்சிப்போக்கின் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டின் ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில், இங்கு நடைபெறும் ஆட்சி, 'திராவிட மாடல் ஆட்சி' என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி...
தெருநாய் விவகாரம்…உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
தெருநாய் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.தெருநாய்கள் பொதுமக்களை கடிக்காமல் தடுக்கவும், அதனால் பரவும் ரேபிஸ் நோய்களை தடுக்க உரிய நடவடிக்கை...
வாக்காளர் சிறப்புத் திருத்தப் பணி: பீகார் அனுபவத்துக்குப் பின் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கான தேர்தல் ஆணையத்தின் மாற்றங்கள்!
பீகாரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் இருந்து ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டு, தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொள்வது தொடர்பான புதிய அறிவுறுத்தல்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.பீகாரில்...
தமிழக அரசின் புதிய அறிவிப்பு! இனி ஏல முறையில் மட்டுமே பேன்சி எண்கள் ஒதுக்கீடு…
வாகனங்களுக்கான பேன்சி எண்களை ஏல முறையில் ஒதுக்கீடு செய்யும் வகையில் வரைவு திருத்த விதிகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் வாகனங்களுக்கான பேன்சி எண்களை ஒதுக்கீடு செய்யும் முறையில் மாற்றம் கொண்டுவர மோட்டார் வாகன...
அனைவரும் அனைத்து உரிமைகளும் பெற வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின்
அனைவரும் அனைத்து உரிமைகளும் பெற வேண்டும் என்பதே சமூக நீதிக்கு கோட்பாடாகும் என்று மத்திய மாநில உறவுகள் குறித்து சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினாா். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற மத்திய...
ஜெயலலிதாவின் வீட்டையே காப்பாற்ற முடியாதவர்கள் தமிழ்நாட்டை எப்படி காப்பாற்றுவார்கள்? ஆர்.எஸ். பாரதி விமர்சனம்
ஜெயலலிதாவின் வீட்டை சூறையாடி கொள்ளையடித்து அங்குள்ள இருவரை கொலை செய்தது எடப்பாடி ஆட்சியில் தான். தலைவியின் வீட்டையே காப்பாற்ற முடியாதவர்கள் தமிழ்நாட்டை எப்படி காப்பாற்றுவார்கள்? என ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளாா்.ஜெயலலிதா வீட்டை சூறையாடி இருவரை...
