Tag: Nagapattinam Farmer

கூட்டுறவு கடனை அடைக்க முடியாமல் மனவேதனை: சென்னையில் போராடிவிட்டு வீடு திரும்பிய நாகை விவசாயி அதிர்ச்சி மரணம்

கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்யக் கோரி சென்னையில் நடைபெற்ற தொடர் போராட்டத்தில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிய நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த சிறு விவசாயி ஒருவர், மன வேதனையிலேயே உயிரிழந்த சம்பவம்...