Tag: New
புதிய காவல் நிலையம் திறப்பு – தங்களது முதல் கோரிக்கையை வைத்த கிராம மக்கள்
மதுரவாயல் காவல்நிலையம் பிரிக்கப்பட்டு, புதிதாக வானகரம் காவல்நிலையம் இன்று திறக்கப்பட்டது. இதனை தொடா்ந்து உள்ளூர் மக்கள் தங்களது முதல் கோரிக்கையை வைத்தனா்.சென்னை கோயம்பேடு காவல் மாவட்டத்தின் கீழ் செயல்பட்டு வந்த மதுரவாயல் T4...
புதிய வக்ஃபு சட்ட மசோதா இஸ்லாமியர்களின் அடிப்படை உரிமைகளில் கை வைக்கிறது – அப்துல் கரீம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் சந்தித்து வக்ஃபு சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவித்தனர்.சென்னை...
மகளிர் உரிமைத் தொகை – துணை முதல்வரின் புதிய அப்டேட்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் இதுவரை பயன்பெறாத மகளிர் புதிதாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பி பயன் பெறலாம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.கலைஞர் மகளிர் உரிமைத்...
சென்னைக்கு தனித்தனி விமானங்களில் வரும் ஈரானிய கொள்ளையர்கள்: திடுக்கிடும் புது தகவல்கள்
சென்னை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த ஈரானிய கொள்ளையர்களை பற்றி பல திடுக்கிடும் புது தகவல்கள்.மூன்றாவதாக கைது செய்யப்பட்ட சல்மான் நேற்று முன்தினமே கர்நாடக பதிவு எண் கொண்ட பைக்குடன் சென்னை வந்து...
மதிப்பில்லாத சான்றிதழ்களால் புதிய துணைவேந்தர்கள் நியமன சிக்கல்: முடிவு காண்பது எப்போது..? – ராமதாஸ் கேள்வி
30 மாதங்களாக புதிய துணைவேந்தர்கள் நியமிக்கப்படவில்லை: மதிப்பில்லாத பட்டங்களுடன் துயரப்படும் மாணவர்கள் -ஆளுனர், மாநில அரசு மோதலுக்கு முடிவு காண்பது எப்போது? என ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சி, நிறுவனர், மருத்துவர் ராமதாஸ்...
புதிய நாளங்காடிக்கு ‘பெருந்தலைவர் காமராஜர்’ பெயர்: திருவள்ளூர் நகராட்சி அறிவிப்பு
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் ரூ.3.02 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய மார்க்கெட் கட்டடத்திற்கு "பெருந்தலைவர் காமராசர் நாளங்காடி" என பெயரிடப்படும் தமிழ்நாடு அரசு முடிவு நகராட்சி நிர்வாக இயக்குநர் அறிவிப்பு.திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி...
