Tag: no

234 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை – முதல்வர் மு.க ஸ்டாலின் பேச்சு

கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் நிலையில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளாா்.சென்னை அண்ணா அறிவாலயத்தில்...

பால் சந்தையை யாராலும் ஆக்கிரமிக்க முடியாது – பால்வளத்துறை அமைச்சர்

புதிதாக பதவியேற்ற பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.அமுல் போன்ற தனியார் நிறுவனங்கள் தமிழக பால் சந்தையில் ஆவின் இடம் போட்டியிட...

”முதல்வர் மருந்தகத்தில்” மருந்து பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை – மா.சுப்ரமணியன் உறுதி

"முதல்வர் மருந்தகத்தில் 206 வகையான மருந்துகள் கையிருப்பில் உள்ள நிலையில் மருந்துகள் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை என அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்..."சென்னை சைதாப்பேட்டையில், இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட  தர்மராஜா திரௌபதி அம்மன்...

பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் நின்ற வரலாறு எங்கள் குடும்பத்திற்கும் கிடையாது எனக்கும் கிடையாது –  ஜெயகுமார் ஆவேசம்

பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் நின்ற வரலாறு எங்கள் குடும்பத்திற்கும் கிடையாது எனக்கும் கிடையாது . எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் பயணிப்பேன் என்றும் என் உயிர் மூச்சு அதிமுக தான் என முன்னாள்...

வேறு வழியில்ல.. ஆளுநர் பதவியையே ஒழித்திடலாம் – முன்னாள் அட்டர்னி ஜெனரல் சொல்வது என்ன??

காலம் காலமாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், மத்திய அரசு ஆளுநர்களை நியமித்து குடைச்சல் கொடுத்து வந்தது.  அந்தவகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி,  தமிழக அரசுக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வந்தார். திருவள்ளுவர் சிலைக்கு...

தேசிய கல்விக் கொள்கையின் மூலம் எந்த மொழியும் திணிக்கப்படாது – மத்திய கல்வி அமைச்சகம்

கூட்டாட்சி கொள்கைகளுக்கு மதிப்பளித்து தேசிய கல்விக் கொள்கையின் மூலம் எந்த மாநிலத்திலும் எந்த மொழியும் திணிக்கப்பட மாட்டாது என்று மத்திய கல்வி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.மக்களவையில் தமிழகத்தை சேர்ந்த மக்களவை மதுரை எம்.பி....