Tag: Orange Alert

4 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்

தமிழகத்தில் நாளை (18.12.2024) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று MET. இம்மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வுப்...

விழுப்புரம் மாவட்டத்தில் ஆரஞ்சு அலர்ட் – மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை

விழுப்புரம் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் மரக்காணம் பகுதியில் , 19 கிராம மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.வங்கக் கடலில் தற்பொழுது காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக்கி உள்ளது.இதன் காரணமாக ஆழ்கடல் பகுதியில்...

தமிழ்நாட்டில் 2 நாட்கள் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.12 - 20 செமீ மழைக்கு வாய்ப்பு என்பதால் ஆகஸ்ட் - 13, 14...

டெல்லியில் கனமழை : 11 பேர் உயிரிழப்பு.. மேலும் 2 நாட்களுக்கு அரஞ்சு அலெர்ட்..

டெல்லியில் கொட்டித்தீர்க்கும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்தனர். டெல்லியில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில தினங்களாக கனமழை வெளுத்துவாங்கி வருகிறது. இதனால் தலைநகர் முழுவதுமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது....

நீலகிரி, கோவையில் இன்றும் நாளையும் ஆரஞ்சு எச்சரிக்கை

நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆரஞ்சு எச்சரிக்கை காரணமாக 12 முதல் 20 செ.மீ....

தென் மாவட்ட மக்களே உஷார்…ஆரஞ்சு அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் தேனி ஆகிய தென் மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் மற்றும் தென்தமிழக கடலோரப் பகுதிகளின்...