Tag: P. Shanmugam

அக்டோபர் 15-ல் திருச்சியில் இடதுசாரிகளின் மாபெரும் பேரணி: தவெக கூட்டணியில் சேர்வது குறித்துக் குழு கூடி முடிவெடுக்கப்படும் — பெ.சண்முகம் பேட்டி!

சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், இடதுசாரி கட்சிகளின் 5-வது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்...

சட்டப்பேரவையில் குழாய் அடி சண்டை தேவைதானா? — பெ.சண்முகம் கொந்தளிப்பு இடதுசாரி உறுப்பினர்களின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதற்கு எதிர்ப்பு — சபாநாயகர் நடவடிக்கை குறித்து விமர்சனம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இடதுசாரி உறுப்பினர்களின் குரல் நசுக்கப்படுவதாகவும், மக்கள் பிரச்சினைகளைப் பேசக்கூட வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் காட்டமாக விமர்சித்துள்ளார்.சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர்,...

பரந்தூர் நிலங்களை விவசாயிகளிடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டும்: சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தல்!

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், அங்கு ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மாற்றுத் தொழில் திட்டங்களுக்குப் பயன்படுத்தாமல், சட்டப்படி சம்பந்தப்பட்ட விவசாயிகளிடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்...

ஆளும் த.வெ.க அரசு மீது சிபிஎம் பாய்ச்சல்: தலைமைச் செயலாளரை தூக்கக் கோரி பெ.சண்முகம் ஆவேசம்!

மத்திய அரசின் உத்தரவின் பேரிலும் அழுத்தத்தினாலும் தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. குறிப்பாக, அரசுக்கு ஆதரவளிக்கும் கட்சி மீதே இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவது...

ஃபிடல் காஸ்ட்ரோ நூற்றாண்டு விழா: ‘இந்தியாவிலும் சோசலிசத்தை வென்றெடுப்போம்’ – சிபிஎம் பெ.சண்முகம், நடிகை ரோகிணி உரை!

சென்னை தியாகராய நகரில் உள்ள சர் பி.டி. தியாகராயர் அரங்கத்தில், தமிழ்நாடு கியூப ஒருமைப்பாட்டு தேசியக் குழு சார்பில் புரட்சித் தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவின் நூற்றாண்டு விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.இந்நிகழ்வில் இந்தியாவிற்கான...

காவல்துறையின் சட்டவிரோத அத்துமீறல்கள் நிறுத்தப்பட வேண்டும்: சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தல்!

ஜனநாயக உரிமைகளை நசுக்கும் தமிழ்நாடு காவல்துறையின் சட்ட விரோதமான அத்துமீறல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI-M) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.டெல்லி போராட்டம் &...