Tag: P. Shanmugam
காவல்துறையின் சட்டவிரோத அத்துமீறல்கள் நிறுத்தப்பட வேண்டும்: சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தல்!
ஜனநாயக உரிமைகளை நசுக்கும் தமிழ்நாடு காவல்துறையின் சட்ட விரோதமான அத்துமீறல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI-M) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.டெல்லி போராட்டம் &...
த.வெ.க. ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு தொடரும்: சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் அதிரடி பேட்டி!
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPIM) மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், தமிழக அரசியல் சூழல், ஆளுநரின் ஆய்வுக்கூட்டம் மற்றும் த.வெ.க-விற்கான ஆதரவு குறித்துப் பல்வேறு முக்கியக் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.த.வெ.க....
குமரி அணு கனிமச் சுரங்க நீட்டிப்பு: தவெக அரசுக்கு சிபிஎம் கடும் கண்டனம் – திரும்பப் பெற சண்முகம் வலியுறுத்தல்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் அணு கனிமச் சுரங்கத் திட்டத்தை நீட்டித்துள்ள தமிழக வெற்றி கழக (தவெக) அரசின் முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இந்த உத்தரவைத் தமிழ்நாடு அரசு...
ஆளுநர் மாளிகை அரசியல் சாசனத்திற்கு விரோதமாகக் களமிறங்கினால் இடதுசாரிகள் சும்மா இருக்க மாட்டாது: சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கடும் எச்சரிக்கை!
"தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அரசியல் சாசனத்திற்கு விரோதமாகக் களமிறங்க முயன்றால், இந்திய நாட்டின் கூட்டாட்சிக் கோட்பாடுகளைப் பாதுகாப்பதற்காகத் தமிழ்நாட்டின் இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகள் வீதியில் இறங்கிக் களமிறங்கும்"...
“ஏழைகள் இல்லாத சென்னை” அணுகுமுறையை அரசு கைவிட வேண்டும்: சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் ஆவேசம்
"சிங்கார சென்னை, ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் ஏழை எளிய உழைப்பாளி மக்களை நகரத்தை விட்டு அப்புறப்படுத்துவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் ஏற்காது" என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம்...
உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் – பெ. சண்முகம் வலியுறுத்தல்
மதம் மாறிய இஸ்லாமிய மக்களுக்கு பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு பொருந்தாது என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள...
