Tag: Palani Temple

பழனி கோயில் நில முறைகேடு மற்றும் வழக்கறிஞர் மரணம்: அரசின் நேர்மையைக் கேள்வி எழுப்பும் ‘தவெக’ முதன்மைச் செயலாளர் வல்லம் பஷீர்!

​பழனி முருகன் திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ. 100 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கில் கைதாகி, மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் அன்வர்தீன் திடீரென உயிரிழந்த விவகாரம், தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை...

பழனி கோயில் நில முறைகேட்டு வழக்கு: கைதான வழக்கறிஞர் மதுரை சிறையில் மரணம் – சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

பழனி முருகன் திருக்கோயிலுக்குச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலத்தை முறைகேடாகப் பதிவு செய்த வழக்கில் கைதாகி மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மரணம் குறித்து...

பழனி கோயில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சிபிசிஐடி போலீசாரால் அதிரடி கைது!

ரூ.100 கோடி கோயில் நிலம் முறைகேடு! உலகப் புகழ்பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாகப் பதிவு செய்த வழக்கில், சார் பதிவாளர்...

பழனி கோயில் நில மோசடி வழக்கு: நிலத்தை விற்றவர், வாங்கியோர் உட்பட 4 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரத்தில் உள்ள பூங்கா சாலையில் தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான 1.40 ஏக்கர் நிலம் உள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி இந்த நிலம் பழனி தேவஸ்தானத்துடன் இணைக்கப்பட்டது. பல ஆண்டுகளாக...

பழனியில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பேட்டரி வாகனம்!

 திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோயிலில் பக்தர்களின் வசதிக்காகக் கூடுதலாக ஆம்புலன்ஸ் மற்றும் பேட்டரி வாகனங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.“வாக்களிக்க வேண்டாம்” என மக்களிடம் கேட்டுக் கொண்ட மாவோயிஸ்டுகள்!பழனி முருகன் கோயிலில் நீதிமன்ற...

பழனி கோயிலுக்கு கைப்பேசி, படப்பதிவுக் கருவி எடுத்துச் செல்லத் தடை!

 பழனி முருகன் கோயிலுக்குள் கைப்பேசி மற்றும் படப்பதிவுக் கருவிகளை எடுத்துச் செல்ல அக்டோபர் 01- ஆம் தேதி முதல் அனுமதி கிடையாது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.நடிகர் ரஜினிகாந்துக்கு ஐ.சி.சி.யின் கோல்டன் டிக்கெட்!திண்டுக்கல்...