Tag: Parents
பெற்றோரின் திருமண நாளை கொண்டாடிவிட்டு – மகன் தற்கொலை
மாங்காடு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் கார் ஓட்டுநர் சதீஷ் குமார் தனது பெற்றோரின் திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடிவிட்டு திடிரென மயக்கம் வருவதாக கூறி வீட்டின் பெட்ரூமுக்கு சென்று கதவை தாளிட்டு...
அச்ச உணர்வை ஏற்படுத்தும் எடப்பாடி பழனிசாமி – அமைச்சர் கீதாஜீவன்
கல்லூரி மாணவியரிடமும் அவர்களின் பெற்றோர்களிடமும் அச்ச உணர்வை ஏற்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமி நடந்து கொள்வது அருவருக்கத்தக்க செயல்.மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் அறிக்கை.எங்கே எது நடக்கும்...
வட்டிக்கு மேல் வட்டி இளைஞரின் உயிரை பறித்த தனியார் வங்கி – பெற்றோர் கதறல்
மானாமதுரை டிச 18 சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை வடகரை என்ற கிராமத்தில் தனியார் வங்கியின் கெடுபிடியால் 19 வயது இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்புவனம் அருகே...
பெற்றோர்களே உஷார்….. குழந்தைகளை அதிகம் பாதிக்கும் இதய நோய்!
ஒரு காலத்தில் கார்டியோ வாஸ்குலர் நோய் என்பது பெரியவர்களை மட்டுமே பாதிக்கும். ஆனால் இப்போது இந்த இதய நோய் நோய் குழந்தைகளை அதிக அளவில் பாதிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில் சமீப காலமாக...
பெற்றோர்கள் கற்க வேண்டிய பாடம் – என்.கே.மூர்த்தி
கடிதம் -3அன்புள்ள அப்பா அவர்களுக்கு வணக்கம். உங்களுடைய இரண்டாவது கடிதத்தை படித்தேன். அந்த கடிதம் அற்புதமாக இருந்தது. அடுத்த தலைமுறையின் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். "உங்களிடம் குழந்தைகள் எதிர்பார்ப்பது...
சான்றிதழ் இல்லை.. 6 வயது குழந்தையை மீட்க முடியாமல் தவிக்கும் பெற்றோர்..
பழங்குடியினத்தைச் சேர்ந்த 6 வயது குழந்தையை பிடித்து வைத்துக்கொண்டு, ‘இது உங்கள் குழந்தைதானா என நிரூபிக்க சான்றிதழ் காட்டுங்கள்’ எனக்கூறி குழந்தைகள் நலத்துறை அலைக்கழிப்பதாக பெற்றோர் வேதனை தெரிவிக்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே...
