Tag: people

நாட்டை நரகமாக்கிக் கொண்டிருப்பவர்கள் சொர்கத்தை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது – விசிக சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ்

நாட்டை நரகமாக்கிக் கொண்டிருப்பவர்கள் சொர்கத்தை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது . நாடாளுமன்றத்தில் அமித்ஷா சொன்ன அம்பேத்கா் அம்பேத்கா் என்பது இப்பொதெல்லாம் பேஷன் ஆகிவிட்டது. அதற்கு பதில் கடவுள் பெயரை சொன்னால் சொர்கத்திற்கு...

அதிமுகவின் கட்டுக்கதைளை மக்கள் நம்பப்போவதில்லை – ஆர்.எஸ்.பாரதி

“கழக அரசின் மீது இட்டுக்கட்டி களங்கம் சுமத்த நினைக்கும் அதிமுகவின் கட்டுக்கதை கண்டன அறிக்கைகளை மக்கள் நம்பப்போவதில்லை”- கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் அறிக்கை.இன்று நடைபெற்ற அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுவில்,...

அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் – துணை முதல்வர் வேண்டுகோள்

கனமழையின் காரணமாக பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டு கொண்டுள்ளார்.சென்னை பூந்தமல்லி அருகே உள்ள...

திமுக ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக செயல்பட்டு வருகிறது – கனிமொழி கருணாநிதி 

திமுக ஒதுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் இயக்கம்.என தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் திமுக ஆதிதிராவிடர் நலக்குழுவின் தென் மண்டல ஆய்வுக் கூட்டத்தில் பேசிய திமுக துணை பொது செயலாளர் கனிமொழி...

பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கியை திருடிய நபா்களை- போலீசார் தேடி வருகின்றனா்

அழகு(வயது 42). இவர் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இந்திய எல்லை பாதுகாப்பு படையில் போட் என்ற பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி  வருகிறார்.தன்னுடைய பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கியை தனது பெற்றோர் வீட்டில் வைத்துள்ளாா். பெற்றோர் வீட்டை...

கோவில் மனைகளில் குடியிருந்து வரும் மக்கள் வாடகை உயர்வை கண்டித்து போராட்டம்

மீஞ்சூர் கோவில் மனைகளில் குடியிருந்து வரும் மக்களுக்கு வாடகை உயர்த்தப்பட்டதை கண்டித்து போராட்டம். கோவில் மனைகளில் குடியிருப்போருக்கு உயர்த்தப்பட்ட வாடகையை ரத்து செய்து பட்டா வழங்கிட வலியுறுத்தல்.வட காஞ்சி என்று அழைக்கப்படும் திருவள்ளூர்...