Tag: person
நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கல்லூரி இயக்குநருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், கல்லூரி கல்வி இயக்குநரை குற்றவாளி என தீர்மானித்த சென்னை உயர்நீதிமன்றம், நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதிக்கவில்லை என்று நிரூபிக்கும் வகையில், ஜூன் 2ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம்...
துரிதமாக செயல்பட்டு வீட்டை பூட்டிய நபர்…வசமாக சிக்கிய திருடன்!
வீட்டை உடைத்து திருடச் சென்ற திருடன், போலீஸ் வருவதை அறிந்து கதவை பூட்டி கட்டிலுக்கு அடியே பதுங்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிழக்கு முகப்பேர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச்...
ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி தம்பதியினா் நேரில் ஆஜராக வேண்டும் – குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு
விவாகரத்து வழக்கில் இசையப்பாளர் ஜி.வி.பிரகாஷ் - பாடகி சைந்தவி இருவரும் செப்டம்பர் 25 தேதி நேரில் ஆஜராக சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு.இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் அவா்கள் கடந்த 2013 ஆம்...
40 சவரன்: நகை ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை… நேரில் அழைத்து பாராட்டிய காவல்துரை ஆணையர்..!
ஆட்டோவில் தவறவிட்ட சுமார் 25 லட்சம் மதிப்புள்ள 40 சவரன் நகைகள் மற்றும் டேப் ஆகியவற்றை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு சென்னை காவல்துறை ஆணையர் அருண் பாராட்டு.ஹைதராபாத்தைச் சேர்ந்த நித்திஷ்...
திமுக நிர்வாகியை தாக்கியவர் கைது
கள்ளக்குறிச்சியில் திமுக நிர்வாகி கோவிந்தன் மற்றும் பைப் லைன் பணியாளர் செல்வம் ஆகிய இருவரை பட்டாக்கத்தியால் தாக்கியவர் கைது.கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பங்களா தெரு பகுதியில் பைப் லைன் அமைக்கும் பணியில் ஈடுபட்டுக்...
மகளின் திருமணத்திற்காக பத்திரிக்கை வைக்க சென்றவர் வீட்டை நோட்டமிட்டு கொள்ளை
மகளின் திருமண அழைப்பிதழை உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்க சென்ற நேரத்தில் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் ஐந்து பேர் கொண்ட கும்பல் ₹ 3.5 கோடி மதிப்புள்ள தங்க, வைர ஆபரணங்கள், ரொக்க பணம்...
