Tag: person

கொளத்தூரில் விஷ வாயு தாக்கி ஒருவர் பலி…

சென்னை, கொளத்தூர் அருகே விஷ வாயு தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தும், இருவர் தீவிர சிகிச்சை பெற்று வருவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கொளத்தூர் அருகே பாலாஜி நகரை அடுத்த திருப்பதி நகரில் உள்ள கழிவுநீர்க்...

கங்கனா ரனாவத் நேரில் ஆஜராக வேண்டும் – பஞ்சாப் நீதிமன்றம் அதிரடி

விவசாய மூதாட்டி தொடர்ந்த அவதூறு வழக்கில், நடிகை கங்கனா ரனாவத் நேரில் ஆஜராக வேண்டும் என பஞ்சாப் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.கடந்த 2020-21ம் ஆண்டில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது, பஞ்சாப் மாநிலம், பதிண்டாவைச்...

“ஒத்த ஆளா தமிழர்களின் மொத்த குரலாய்” பேரறிஞர் அண்ணா!! – ராஜீவ் காந்தி புகழாரம்

மாநில உரிமைகளின்  எழுதப்படாத இந்திய அரசியல் அமைப்பு சட்ட முறையின் தந்தை பேரறிஞர் அண்ணா என தி மு கவின் மாணவரணி மாநில தலைவர் ராஜீவ் காந்தி கூறியுள்ளாா்.மேலும், இது குறித்து தனது...

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பந்தல் அமைக்கும் பணியின் போது மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

பூவிருந்தவல்லியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளாா் மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.சென்னை பூவிருந்தவல்லி சொன்னீர்குப்பத்தில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பந்தல் அமைக்கும் போது மின் கம்பியில் இரும்பு...

டெல்லி விரைந்த சி.பி.ராதாகிருஷ்ணன்… பிரதமரிடம் நேரில் வாழ்த்து…

பிரதமர் நரேந்திர மோடியுடன் தேசிய ஜனநாயக கூட்டணி குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி ராதாகிருஷ்ணன் சந்திப்பு. வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மும்பையில் இருந்து டெல்லி வந்த சி.பி.ராதாகிருஷ்ணன் விமான நிலையத்தில் இருந்து...

40.27 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை…துணை முதல்வர் நேரில் ஆய்வு!

40.27 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டத்தில் 40.27 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணியினை நேரில்...