Tag: person
பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்…!!
ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அப்பொழுது அவனுக்குப் பயங்கரமான பசியெடுத்தது. செய்வதறியாமல், ஒரு மரத்தின் மேலே உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி...
போதை பொருள் கடத்தல் வழக்கில் மேலும் ஒருவர் கைது…
திருவள்ளூர் அருகே மெத்தபெட்டமைன் போதை பொருள் கடத்தல் வழக்கில் சென்னையைச் சேர்ந்த மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.திருவள்ளூர் ரயில் நிலையம் அருகாமையில் மெத்தபெட்டமைன் போதை பொருள் கடத்தி வந்த...
கொளத்தூரில் விஷ வாயு தாக்கி ஒருவர் பலி…
சென்னை, கொளத்தூர் அருகே விஷ வாயு தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தும், இருவர் தீவிர சிகிச்சை பெற்று வருவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கொளத்தூர் அருகே பாலாஜி நகரை அடுத்த திருப்பதி நகரில் உள்ள கழிவுநீர்க்...
கங்கனா ரனாவத் நேரில் ஆஜராக வேண்டும் – பஞ்சாப் நீதிமன்றம் அதிரடி
விவசாய மூதாட்டி தொடர்ந்த அவதூறு வழக்கில், நடிகை கங்கனா ரனாவத் நேரில் ஆஜராக வேண்டும் என பஞ்சாப் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.கடந்த 2020-21ம் ஆண்டில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது, பஞ்சாப் மாநிலம், பதிண்டாவைச்...
“ஒத்த ஆளா தமிழர்களின் மொத்த குரலாய்” பேரறிஞர் அண்ணா!! – ராஜீவ் காந்தி புகழாரம்
மாநில உரிமைகளின் எழுதப்படாத இந்திய அரசியல் அமைப்பு சட்ட முறையின் தந்தை பேரறிஞர் அண்ணா என தி மு கவின் மாணவரணி மாநில தலைவர் ராஜீவ் காந்தி கூறியுள்ளாா்.மேலும், இது குறித்து தனது...
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பந்தல் அமைக்கும் பணியின் போது மின்சாரம் தாக்கி ஒருவர் பலி
பூவிருந்தவல்லியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளாா் மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.சென்னை பூவிருந்தவல்லி சொன்னீர்குப்பத்தில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பந்தல் அமைக்கும் போது மின் கம்பியில் இரும்பு...
