Tag: person

வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக உழைத்தவர் நல்லக்கண்ணு – மு.வீரபாண்டியன் புகழாரம்

வாழ்நாள் முழுவதும் மக்களுக்கா உழைத்தவர் நல்லக்கண்ணு என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் புகழாரம் சூட்டினார்.சென்னை தியாதராயர் நகரில் அமைந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் அலுவவலகமான ”பாலன்” இல்ல வாளாகத்தில், நல்லகண்ணு உடல்...

கள்ளக்குறிச்சி: ஹீலியம் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் இரங்கல்…

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், மணலூர்பேட்டை கிராமத்தில் நடைபெற்ற தீர்த்தவாரி திருவிழாவில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,"கள்ளக்குறிச்சி...

சபரிமலை விமான நிலையத்திற்கு தேர்வுசெய்த நிலம் தனியாருக்கு சொந்தம் – கேரள நீதிமன்றம் அதிரடி

எருமேலியில் உள்ள 2,263 ஏக்கர் செருவேலி எஸ்டேட் வழக்கில் கேரள அரசுக்கு எதிராக பாலா சார்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.சபரிமலை விமான நிலையத்திற்கு தேர்வுசெய்த நிலம் தனியாருக்கு சொந்தமானது என கேரள நீதிமன்றம்...

திராவிடத்தை பழித்து பேசியவர் ஆர்எஸ்எஸ் மேடையில் அடைக்கலம்…சீமானை சாடிய சுப.வீரபாண்டியன்…

திராவிடத்தை பழித்து பேசியவர் (சீமான்) ஆர்எஸ்எஸ் மேடையில் அடைக்கலம் ஆகி விட்டார் அது அவருக்கு கொடுக்கப்பட்ட பணி என திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் கடுமையாக விமர்சித்துள்ளாா்.திமுக சென்னை கிழக்கு...

40 ஆண்டுகளாக கட்சியை ஒரு நபராக வளர்க்கவில்லை – மருத்துவர் ராமதாஸுக்கு பாமக பொருளாளர் பதிலடி

பாமக சின்னத்தை முடக்க  வேண்டும் என நினைத்து மருத்துவர் ராமதாசுடன் இருக்கும் ஒரு சிலருக்கு  பதிலடியாக  இந்த தீர்ப்பு வந்துள்ளது என பாமக பொருளாளர் திலகபாமா மருத்துவர் ராமதாஸுக்கு பதிலடி கொடுத்துள்ளாா். இது...

சாட்சி சொல்ல வந்த நபர் கொலை… தூக்குத் தண்டனை வழங்கி உயர்நீதிமன்றம் அதிரடி…

நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தவரை கொலை செய்த வழக்கில் ஒருவருக்கு தூக்கு தண்டனையும், 4 பேருக்கு ஆயுள் உறுதி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு வழங்கியுள்ளது.திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வட்டத்துக்கு உட்பட்ட...