Tag: person
முதியவர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்ட நபர் கைது
சென்னையில் இடைத்தரகர் என பொது இடங்களில் தன்னை அறிமுகப்படித்திக் கொண்டு முதியவர்களை குறிவைத்து நூதன முறையில் ஏமாற்றிய பணத்தில் விலைமாதர்களுடன் ஜாலியாக இருப்பதை வழக்கமாக கொண்டவராம் முருகன். இதுவரை 5 பெண்களை திருமணம்...
இளம் பெண்ணை கத்தியால் குத்திய நபர் பலி ! நடந்தது என்ன?
அரகண்டநல்லூர் அருகே தற்கொலைக்கு முயன்ற கொலை குற்றவாளி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணம்பூண்டி பகுதியில் நேற்று வீட்டு வேலை...
சுவற்றில் ஏறி தேங்காய் பறிக்க முயன்ற நபர் : மின்வயரை மிதித்ததால்
தேங்காய் பறிக்கும்போது மின்சாரம் தாக்கி துடிதுடித்து இறந்த நபர். பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்.சென்னை அம்பத்தூர் சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன்/53 வயது நிரம்பிய இவர் தனது வீட்டின் அருகே இருந்த தென்னை...