Tag: Police Department
சட்டப்பேரவையில் பிரேமலதா கோரிக்கை: காவலர் காலியிடங்களை நிரப்பவும், பணிநேரத்தை முறைப்படுத்தவும் வலியுறுத்தல்!
சென்னை சட்டப்பேரவையில் நடைபெற்ற காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பிரேமலதா விஜயகாந்த் பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து உரையாற்றினார். அவர் பேசியதன் முக்கிய சிறப்பம்சங்கள்:
காலியிடங்கள்...
“நான் செய்தது தவறுதான்”: தஞ்சையில் சப்-இன்ஸ்பெக்டரை அறைந்த இளைஞர் ஆகாஷ் ஜாமீனில் விடுதலை – உருக்கமான பேட்டி!
தஞ்சாவூரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளரை (SSI) கன்னத்தில் அறைந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர் ஆகாஷ், நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் தனது செயலுக்கு பகிரங்கமாக...
மாண்டியாவில் பரபரப்பு: பெண் எஸ்.ஐ-யை அறைந்த பாஜக எம்.எல்.ஏ மகள் – பதிலுக்கு கன்னத்தில் பளார் விட்ட பெண் அதிகாரி
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணத்தில் உள்ள புகழ்பெற்ற ஆர்த்தி உக்கடா கோவிலில், ஆடி மாத அமாவாசை திருவிழாவின் போது பெண் சப்-இன்ஸ்பெக்டரும், பாஜக எம்.எல்.ஏ-வின் மகளும் ஒருவரையொருவர் கன்னத்தில் அறைந்து கொண்ட...
“37 நாள் நரகம், பறிபோன கோடிக்கணக்கான சொத்து!” – காவல்துறை வழக்குகளுக்கு நடுவே மூத்த ஆய்வாளர் திருநாவுக்கரசு ஆவேசப் பேட்டி!
தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கும் பல அதிரடி விவகாரங்கள் மற்றும் சட்டப் போராட்டங்களின் மையப்புள்ளியாக மாறியுள்ள மூத்த அரசியல் ஆய்வாளர் ஐ.பி.டி.எஸ். திருநாவுக்கரசு, தனது கைது, சிறைச்சாலை சித்ரவதைகள் மற்றும்...
காவல் துறை மீது நம்பிக்கை இழந்த திருமாவளவன்- வேங்கை வயல் வழக்கு சிபிஐயிடம் ஒப்படையுங்கள்!
வேங்கை வயல் விவகாரத்தில் தமிழக காவல்துறையின் மீது நம்பிக்கை இல்லாமல் சிபிஐ விசாரணை கோருகிறோம்.சிபிசிஐடி வழங்கிய குற்றப் பத்திரிக்கையை தமிழக அரசு ஏற்க கூடாது எனவும் தற்போது குற்றப் பத்திரிக்கைகளில் போடப்பட்டுள்ள நபர்களை...
கல்லாவில் கைவரிசை காட்டிய போலீஸ்
சாணார்பட்டி அருகே உள்ள அரசு மதுபானக்கடை அருகே உள்ள பார் இல் காவல் துறையினர் பணத்தை எடுத்துச் செல்லும் CCTV காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே...
