Tag: Police investigation
சுவர் இடிந்து விழுந்து விபத்து- 5 பேர் உயிரிழப்பு!
புதுச்சேரியில் மதில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.இல்லத்திற்கே சென்று அத்வானிக்கு ‘பாரத ரத்னா’ விருது!புதுச்சேரியில் உள்ள மரப்பாலம் வசந்த் நகரில் வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்றுக்...
மருமகனை வேன் மோதி கொல்ல முயன்ற மாமனார்!
சத்தியமங்கலத்திற்கு அருகே மாற்று சமூகத்தைச் சேர்ந்த மருமகனை மாமனார் கொலை செய்ய முயற்சி செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் மருமகனின் தங்கை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பாராட்டிய சூப்பர்ஸ்டார்…...
குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை!
இரண்டு பெண் குழந்தைகளுடன் ஓடும் ரயில் முன்பு பாய்ந்து தாய் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம், ஜோலார்பேட்டை மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.ஜிவி பிரகாஷ் நடிக்கும் ரிபெல்… உண்மைச் சம்பவத்தை தழுவி கதை…ராணிப்பேட்டை மாவட்டம்,...
மூதாட்டியை ஏமாற்றி தங்கத் தோடு கொள்ளை- கொள்ளையனை சிக்க வைத்த முதியவர்!
அரியலூர் மாவட்டத்தில் மூதாட்டியை ஏமாற்றி தங்கத் தோடை கொள்ளையடித்துச் சென்ற நபர், தொலைபேசி எண்ணையும் கொடுத்துச் சென்றதால் வசமாகச் சிக்கிக் கொண்டார்.வெள்ளம் பாதித்த சம்பா பயிர்களுக்கு இழப்பீடு போதாது – ராமதாஸ் வலியுறுத்தல்பிலாக்குறிச்சி...
சென்னையில் ஆணவப் படுகொலை- 4 பேர் கைது!
சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடியான்பேட்டைப் பகுதியைச் சேர்ந்த ஷர்மி என்கிற பெண்ணை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் வீட்டிற்கு தெரியாமல் கடந்த நான்கு மாதங்களுக்கு...
“பட்டாசு ஆலையில் வெடி விபத்து”- நடந்தது என்ன?
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள ராமு தேவன்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் பட்டாசு ஆலையில் வழக்கம் போல் அறையில் வெடிமருந்து கலக்கும் போது உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. பட்டாசு...
