Tag: Police investigation

தண்டவாளத்தில் கற்கள்…ரயிலைக் கவிழ்க்க சதியா?- காவல்துறையினர் விசாரணை!

 ஆம்பூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் கற்கள் வைக்கப்பட்டது சதியா? என ஜோலார்பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.“சிவப்பு சிக்னலில் நிற்காமல் சென்றதால் விபத்து”- தென்கிழக்கு ரயில்வே விளக்கம்!மைசூரில் இருந்து சென்னைக்கு வந்துக் கொண்டிருந்த...

“சிவப்பு சிக்னலில் நிற்காமல் சென்றதால் விபத்து”- தென்கிழக்கு ரயில்வே விளக்கம்!

 மேற்குவங்கம் மாநிலம், பங்குரா பகுதியில் இரண்டு சரக்கு ரயில்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. ஒண்டாகிராம் ரயில் நிலையம் அருகே நிகழ்ந்த இந்த விபத்தில் 8 பெட்டிகள் தண்டவாளத்தில் தடம் புரண்டன....

கோவையில் மின்கம்பம் மீது கார் மோதி விபத்து : இளைஞர்கள் படுகாயம்..

கோவையில்  மின்கம்பம் மீது மோதி விபத்துகுள்ளானதில் இளைஞர்கள் படுகாயம் அடைந்தனர். கோவை  செட்டிப்பாளையத்தைச்  சேர்ந்தவர் பிரகாஷ். இவரும்,  குலியகுளம் பகுதியை சேர்ந்த அவரது நண்பர் ரியாஸ் என்பவரும் நேற்று இரவு 11 மணியளவில் புளியங்குளத்திலிருந்து...

பேனர் விழுந்து விபத்து- மூன்று பேர் மீது கொலை வழக்குப்பதிவு!

 கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு புறமும் உள்ள காலி நிலத்தில் பெரிய அளவில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வலதுப் புறத்தில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்களில் ஒரு பேனர்...

காருக்குள் 7வயது சிறுவன் மூச்சுத் திணறி உயிரிழந்தானா – போலிசார் விசாரணை

காருக்குள் 7வயது சிறுவன் மூச்சுத் திணறி உயிரிழந்தானா – போலிசார் விசாரணை சேலம் அம்மாப்பேட்டை பகுதியில் மெக்கானிக் பட்டறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில்  அழுகிய நிலையில் 7 வயது சிறுவன் சடலம்  மீட்கப்பட்டது.கொலை செய்து...

மரக்காணம் கள்ளச்சாராயம் சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

 விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த மீனவர் குப்பமான எக்கியார்குப்பத்தில் கடற்கரையோரத்தில் உள்ள வம்பாமேடு பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.முதலமைச்சர் தேர்வு- மேலிட பார்வையாளர்களை நியமித்தது காங்கிரஸ்!அங்கு சாராய பாக்கெட்டுகளை வாங்கிக்...