Tag: Police

மெரினா கடற்கரைக்குச் செல்லப் பொதுமக்களுக்குத் தடை: நுழைவு வாயில்கள் அனைத்தும் மூடல்!

டெல்லியைத் தொடர்ந்து சென்னையிலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டம் தீவிரமடையக்கூடும் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மெரினா கடற்கரைக்குச் செல்லப் பொதுமக்களுக்கு அதிரடியாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.நுழைவு வாயில்கள் பூட்டி சீல்! மெரினா கடற்கரையில் இளைஞர்கள்...

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு: உயர்நீதிமன்றக் கிளையில் சிபிஐ (CBI) தரப்பு அதிரடி வாதம் தொடக்கம்!

"9 போலீசாருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்யக் கோரும் வழக்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வழக்கின் பின்னணி விவரங்களை சிபிஐ தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் பதிவு செய்த நிலையில், வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது." தமிழகத்தையே...

சென்னையில் பரபரப்பு: 3 பேருடன் பைக்கை ஓட்டிச் சென்ற 13 வயது சிறுவன்; தாயார் மீது பாய்ந்தது வழக்கு – வாகனமும் பறிமுதல்!

தலைக்கவசம் இன்றிச் சிறுவர்கள் பைக்கில் ஆபத்தான முறையில் பயணித்த வீடியோ இணையத்தில் வைரல். சமூக வலைதளப் பதிவின் அடிப்படையில் பெரம்பூர் போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை.சென்னையில் 13 வயது சிறுவன் ஒருவனை இருசக்கர வாகனம்...

டெல்லியில் போர்க்களம்.. நாடாளுமன்றம் நோக்கிப் பாய்ந்த இளைஞர் பேரணி.. கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீச்சு.. பரபரப்பு பின்னணி!

குடியரசுத் தலைவர் மாளிகை, நாடாளுமன்ற நுழைவுவாயில்கள் அதிரடியாக மூடல். ஜந்தர் மந்தர் உள்ளிட்ட பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுத் துணை ராணுவப் படை குவிப்பு.நீட் உள்ளிட்ட பொதுத்தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் மற்றும் வினாத்தாள்...

டெல்லி ஜந்தர் மந்தரில் தள்ளுமுள்ளு: தடையை மீறி திரண்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தொண்டர்கள்…

​நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள சூழலில், தலைநகர் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற கட்சியினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.​இன்று...

முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளிக்க வரும் மக்களிடம் தீவிர சோதனை: காவல்துறை நடவடிக்கை!

சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு மனு அளிக்க வரும் பொதுமக்களிடம் தீவிர சோதனைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.வாட்டர் பாட்டில்கள் கூட பரிசோதனை: நேற்று தலைமைச் செயலக...