Tag: Public Issue

15 ஆண்டுகளாக மின்சாரமின்றி இருளில் தவிக்கும் குடும்பங்கள்: ரூ.40,000 லஞ்சம் கேட்பதாக மின்வாரிய ஊழியர்கள் மீது புகார்!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மின் இணைப்பு கிடைக்காமல் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல குடும்பங்கள் இருளில் வாழ்ந்து வரும் அவலநிலையும், அதற்கு லஞ்சம் கேட்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.15 ஆண்டுக்கால இருள்...

கட்டி முடித்து 2 மாதங்களாகியும் பூட்டிக்கிடக்கும் நீர்த்தேக்கத் தொட்டி: துறையூர் அருகே குடிநீரின்றித் தவிக்கும் பொதுமக்கள் அவதி!

அதிகாரிகள் மெத்தனத்தால் மேல குன்னுப்பட்டியில் தொடரும் குடிநீர் தட்டுப்பாடு | பயன்பாட்டுக்குக் கொண்டு வரக் கிராம மக்கள் கோரிக்கை!திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த மேல குன்னுப்பட்டி கிராமத்தில், பொதுமக்களின் குடிநீர்ப் பற்றாக்குறையைப் போக்குவதற்காகப்...