Tag: Rainwater

வடசென்னை: குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர்…எம்.எல்.ஏக்கள் அதிரடி ஆய்வு

மணலி,மாதவரம்,திருவெற்றியூர்,பெரம்பூர்,ஆர்கே நகர் பகுதியில் இருந்து பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக வெளியேறும் மழை நீர் தடை இன்றி செல்கிறதா என்பது குறித்து எம்.எல்.ஏக்கள் ஆய்வுகளை மேற்கொண்டனர்.சென்னை வடக்கு பகுதிகளில் தொடர்ச்சியான மழையால் பல இடங்களில்...

ஆவடியை சூழ்ந்த மழைநீர்… அதிரடியாய் களத்தில் இறங்கிய அமைச்சர்கள்…

ஆவடி ஜோதி நகரில் மழைநீர் சூழ்ந்துள்ளதால், மக்கள் வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். அந்த பகுதியை அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.ஆவடி மாநகராட்சி 33...

ஆவடியில் முழங்கால் அளவுக்கு தேங்கிய மழைநீர்…சிரமத்தில் மக்கள்!

ஆவடி மாநகராட்சி வீட்டு  வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் முழங்கால் அளவுக்கு மழைநீருடன் கழிவுநீரும் கலந்து தேங்கியுள்ளதால் மக்கள் நடமாட முடியாமல் தவித்து வருகின்றனர்.ஆவடி வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு சாலையில் தேங்கி...

திருநின்றவூர் அருகே குடியிருப்புகளுக்குள் சூழ்ந்த மழைநீர் – மக்கள் வெளியே வரமுடியாமல் தவிப்பு

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே நத்தமேடு ஏரி நிரம்பி குடியிருப்புகளுக்குள் சூழ்ந்ததுள்ளது. இரண்டு அடிக்கு மேல் தண்ணீர் நிற்பதால் வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியேற முடியாமல் தவித்துவருகின்றனர். இந்த பகுதி மக்களின் நலனை...

திருநின்றவூரில் மழை வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது…!

திருநின்றவூர் நகராட்சிக்கு உட்பட்ட அன்னை இந்திரா நகர் முழுவதும் மழை வெள்ளத்தால் சூழப்பட்டு பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.திருநின்றவூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான இடங்களில்...

தண்டையார்பேட்டை- மழை நீர் வழித்தடம், பூங்கா அமைக்க ஆய்வு

சென்னை தண்டையார்பேட்டை ரயில்வே தண்டவாளம் பகுதியில் மழை நீர் செல்வதற்கு இடையூறாக ஆக்கிரமிபபு செய்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மற்றும் புதர்களை அகற்ற ரயில்வே துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வுமழைக்காலங்களில் சாலையில் மழை...