Tag: rescue operation
காசாவில் பயங்கர சோகம்! சேதமடைந்த கட்டிடம் இடிந்து 21 பேர் பலி – 8 குழந்தைகள் உயிரிழப்பு
காசாவில் போரின்போது சேதமடைந்த 6 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் 8 குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சேதமடைந்த கட்டிடம் இடிந்து விபத்துகாசாவின்...
நேபாள பேரிடர்: 6,150 பேர் மாயம்! 1,403 உடல்கள் மீட்பு – தொடரும் தேடுதல் பணி
நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி ஏற்பட்ட பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து மாயமானவர்களின் எண்ணிக்கை 6,150-ஆக உயர்ந்துள்ளது. பேரிடர் பாதித்த பகுதிகளில் தொடர்ந்து மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் நடைபெற்று...
டெல்லியில் சோகம்: 6 மாடி கட்டிட இடிந்து விழுந்து விபத்து – 5 மாணவர்கள் பரிதாப பலி!
தென்மேற்கு டெல்லியின் சத்ய நிகேதன் பகுதியில் செயல்பட்டு வந்த 6 மாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததில் 5 மாணவர்கள் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.சம்பவம் நடந்தது எப்படி? டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு...
நேபாள வெள்ளத்தில் பலி 1,290 ஆக உயர்வு! 4,798 பேரின் நிலை என்ன? 10-வது நாளாக தொடரும் தேடுதல்
நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 1,290 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 4,798 பேர்...
விழுப்புரம் வண்டிமேட்டில் பாதாள சாக்கடைப் பணி: மண் சரிந்து நகராட்சி ஊழியர் குழிக்குள் சிக்கியதால் பரபரப்பு!
விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட வண்டிமேடு பகுதியில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளுக்காகப் பிரம்மாண்டக் குழி தோண்டப்பட்டபோது, திடீரெனப் பாறை போன்ற மண் அடுக்கு சரிந்து விழுந்ததில் நவீன் என்ற நகராட்சி ஊழியர் குழிக்குள்...
சிவகாசி அருகே காகித அட்டை பேக்கேஜிங் ஆலையில் பயங்கர தீ விபத்து: தீயணைப்புப் படையினர் தீவிர மீட்புப் பணி!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள நமஸ்கரித்தான்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் காகித அட்டை பேக்கேஜிங் ஆலையில் திடீரெனப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.அட்டைப் பெட்டி ஆலையில் படர்ந்த தீ
சிவகாசி மற்றும் அதன்...
