Tag: rescue operation

ஒடிசா கடற்பகுதியில் பெரும் சோகம்: இரும்புத் தாதுக்களுடன் பனாமா சரக்குக் கப்பல் மூழ்கியது – 24 மாலுமிகளைத் தேடும் தீவிரப் பணி!

ஒடிசா மாநிலம் பரதீப் துறைமுகப் பகுதியில் இருந்து சிங்கப்பூர் நோக்கிச் சென்ற பனாமா கொடி தாங்கிய பிரம்மாண்ட சரக்குக் கப்பல் வங்காள விரிகுடாவில் திடீரென மூழ்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கப்பலில்...

“40 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை!..” தெருநாய் துரத்தியதால் துயரம்.. மீட்புப் படையினரின் திக் திக் நிமிடங்கள்!

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபருக்காபாத் பகுதியில் பள்ளி முடிந்து வீட்டிற்குத் திரும்பிய 5 வயதுச் சிறுவன், தெருநாய்க்குப் பயந்து ஓடியபோது எதிர்பாராதவிதமாக 40 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்தான். தீயணைப்புத்...

உத்தரகண்ட் பிப்பல்கோட்டி சுரங்க விபத்து: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு – தீவிர மீட்புப் பணி தொடக்கம்!

உத்தரகண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் உள்ள பிப்பல்கோட்டி பகுதியில் நிகழ்ந்த சுரங்க விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தச் சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்து மீட்புப் பணிகள் தொடர்ந்து...

கொலம்பியாவில் பயங்கர நிலநடுக்கம்: உயிரிழப்பு 250-ஐத் தாண்டியது! இடிபாடுகளில் தொடரும் தேடுதல் வேட்டை!

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 254 ஆக உயர்ந்துள்ளது. கட்டிடங்களின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.திங்கள்கிழமை...

வந்தவாசியில்  வீட்டிற்குள் வழிமாறி நுழைந்த ராஜாளிப் பறவை – பத்திரமாக மீட்டு வனத்துறையிடம் ஒப்படைப்பு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில், காட்டுப்பகுதியில் இருந்து வழி தவறி குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த அரிய வகை ராஜாளிப் பறவையை, தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.ஜன்னலில் தவித்த...

ஜிம்பாப்வேயில் கோர விபத்து: கரிபா ஏரியில் படகு கவிழ்ந்து 15 பேர் பரிதாப பலி – 27 பேரின் நிலை என்ன?

ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் உள்ள புகழ்பெற்ற கரிபா ஏரியில் (Lake Kariba) பயணிகள் படகு தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 27 பேர் நீரில் மூழ்கி மாயமாகியுள்ளதால்...