Tag: rescue operation

தனுஷ்கோடியில் சோகம் தவிர்ப்பு: கடல் அலையில் சிக்கிய ஆந்திரக் குழந்தை — உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றிய மீனவர்கள்!

ஆன்மீகம் மற்றும் சுற்றுலாத் தலமான ராமேஸ்வரத்திற்குத் தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். அவ்வாறு வரும் பயணிகள் தனுஷ்கோடி, அரிச்சல்முனை...

வயநாடு மண் சரிவு: 6 நாட்களுக்குப் பின் மீட்கப்பட்ட கடைசி உடல் – பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடி அருகே உள்ள கள்ளாடி பகுதியில், சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்ற இடத்தில் கடந்த 7-ம் தேதி ஏற்பட்ட திடீர் மண் சரிவு விபத்தில், காணாமல் போன கடைசி...

மதுரை அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 5 பேர் உயிரிழப்பு, 42 பேர் படுகாயம்!

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே அதிகாலையில் அரசு பேருந்தும், தனியார் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில், ஒரு பெண் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும்,...

வயநாடு கள்ளாடி சுரங்கப்பாதை நிலச்சரிவு: 4-வது நாளாக நீடிக்கும் மீட்புப் பணி – பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

கேரள மாநிலம் வயநாடு, கள்ளாடி பகுதியில் அமையவுள்ள சுரங்கப்பாதை கட்டுமான இடத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி, காணாமல் போனவர்களைத் தேடும் பணி இன்று 4-வது நாளாகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று...

வயநாடு நிலச்சரிவு சோகம்: உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடி அருகே உள்ள கல்லாடி பகுதியில் நேற்று காலை நேரிட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 5 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அங்கு நடைபெற்று வந்த சுரங்கப்பாதை கட்டுமானப்...

வயநாடு நிலச்சரிவு கொடூரம்: மண்ணுக்குள் புதைந்த உயிர்களைத் தேடி மோப்ப நாய்களுடன் களமிறங்கிய தேசிய பேரிடர் மீட்புப் படை

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்த அதிபயங்கரக் கனமழை காரணமாகப் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த இயற்கைச் சீற்றத்தில் சிக்கிப் பல கிராமங்கள் மண்ணோடு மண்ணாகப் புதைந்துள்ள நிலையில், தற்போதைய நிலவரப்படி இடிபாடுகள்...