Tag: RNRavi

குட்கா வழக்கு- ஆளுநர் ரவியால் 11வது முறையாக வாய்தா கோரிய சிபிஐ

குட்கா வழக்கு- ஆளுநர் ரவியால் 11வது முறையாக வாய்தா கோரிய சிபிஐ ஆளுநர் ஆர்.என்.ரவியின் தாமத்தால் குட்கா ஊழல் வழக்கில் 11வது முறையாக சிபிஐ வாய்தா கோரியுள்ள நிலையில் விசாரணை முடங்கியுள்ளது.குட்கா முறைகேடு வழக்கில்...

ஆளுநரின் அத்துமீறல்கள் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப திமுக எம்பிக்கள் தீர்மானம்

ஆளுநரின் அத்துமீறல்கள் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப திமுக எம்பிக்கள் தீர்மானம் கடந்த ஒன்பது ஆண்டுகால பா.ஜ.க. அரசால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள வேதனைகளை, தமிழ்நாட்டை - தமிழ்நாட்டு மக்களை புறக்கணித்து ஏமாற்றியதை வருகின்ற நாடாளுமன்றக்...

செந்தில்பாலாஜி புத்தர்? ஆளுநர் வில்லனா?- அண்ணாமலை ஆவேசம்

செந்தில்பாலாஜி புத்தர்? ஆளுநர் வில்லனா?- அண்ணாமலை ஆவேசம் ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என நானே கூறியுள்ளேன், ஆனால் ஜி.யூ.போப் மொழியாக்கம் செய்த திருக்குறள் குறித்து பேசியிருப்பது ஆளுநரின் சொந்த கருத்து என பாஜக தலைவர்...

ஆளுநர் தொடர்ந்து அரசியல் செய்து வருகிறார் – அமைச்சர் பொன்முடி

ஆளுநர் தொடர்ந்து அரசியல் செய்து வருகிறார் - அமைச்சர் பொன்முடி பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுவுக்கு 3 உறுப்பினர்களை அறிவித்த பிறகும் அதை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்க மறுப்பதாக அமைச்சர் பொன்முடி குற்றஞ்சாட்டியுள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம்...

ஆளுநர் பதவியே கூடாது என்பதே எங்களது நிலைப்பாடு- மு.க.ஸ்டாலின்

ஆளுநர் பதவியே கூடாது என்பதே எங்களது நிலைப்பாடு- மு.க.ஸ்டாலின் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு திமுக தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள், வருமான வரித்துறை அதிகாரிகளைத் தாக்கினார்கள். இது தொடர்பாக...

ஆளுநரின் கடிதத்தை ரத்து செய்யக்கோரி மனு

ஆளுநரின் கடிதத்தை ரத்து செய்யக்கோரி மனு செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக ஆளுநரின் கடிதத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிய...