Tag: sea

மீன் பிடிக்க சென்ற விசைப் படகு கடலில் மூழ்கி விபத்து!

மீன்பிடி தடைக்காலம் நாளை நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், பாம்பன் தூக்கு பாலம் அருகே விசைப்படகு விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியுள்ளது. இதனை அடுத்து நாளை மறுநாள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லலாம் என்று மீன்வளத்துறை...

16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை …உடலை கடலில் வீசிய கொடூரம்!

16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை சமாதானம் பேச அழைத்துச் சென்று தீர்த்து கட்டிய 4 நண்பர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் மரக்காயர்தோப்பு வீதியை சேர்ந்தவர் சிவா(23). புதுச்சேரி...

தென் தமிழகத்தில் கடல் கொந்தளிப்புடன் இருக்கும்!

தென் தமிழகத்தில் கடல் கொந்தளிப்புடன் இருக்கும் என்று கடல் சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கடல் சீற்றம் தீவிரமாக இருக்கும் என்பதால் சிவப்பு எச்சரிக்கை...

மீன்களின் விலை இருமடங்காக உயர வாய்ப்பு…காரணம் என்ன தெரியுமா?

 தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 14) நள்ளிரவு முதல் இரண்டு மாதங்களுக்கு மீன்பிடித் தடைக் காலம் அமலுக்கு வரவுள்ளதால் மீன்களின் விலை உயர வாய்ப்புள்ளது.“ஜூன் 04- ஆம் தேதிக்கு பிறகு அ.தி.மு.க. டிடிவி தினகரன்...

கடலில் மூழ்கி 4 பேர் மாயம்!

 புதுச்சேரியில் கடலில் குளித்த நான்கு பேரை கடல் அலை இழுத்துச் சென்றுள்ளது. இதையடுத்து,காவல்துறையினர், கடலில் மூழ்கியவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.அஜ்மல் படத்திற்கு தடை விதித்த நீதிமன்றம்… இதுதான் காரணமா…புதுச்சேரி சாரம் பகுதியில் உள்ள...

கடலில் தத்தளித்த இலங்கையை சேர்ந்த 3 பேர் மீட்பு

கடலில் தத்தளித்த இலங்கையை சேர்ந்த 3 பேர் மீட்பு நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்திலிருந்து 2 நாட்டிக்கல் தொலைவில் இலங்கையைச் சார்ந்த பைபர் படகு ஒன்று நிற்பதாக வேதாரண்யம் போலீசாருக்கு...