Tag: Selvaperunthagai

என்னை ரவுடி எனக் கூறிய அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும், கேட்காவிடில் வழக்குத் தொடரப்படும் – செல்வப்பெருந்தகை ஆவேசம்!

என்னை ரவுடி எனக் கூறிய அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும், கேட்காவிடில் வழக்குத் தொடரப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எச்சரிக்கை விடுத்துள்ளார்.இந்நிலையில் இது தொடர்பாக சென்னையில் 'பாஜக ரவுடிகளின் பட்டியல்'...

பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் – செல்வப்பெருந்தகை

 பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்இது தொடர்பாக சென்னை சதய்மூர்த்தி பவனில் மகளிரணி தலைவி அசினா சையத்...

நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என விஜய் கூறிய கருத்தை வரவேற்கிறோம் – செல்வப்பெருந்தகை!

நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என விஜய் கூறிய கருத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வரவேற்கிறோம் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...

’வெறுப்பு அரசியல்.. அவதூறு பேச்சு’.. இதோட நிறுத்திக்கோங்க அண்ணாமலை – செல்வபெருந்தகை எச்சரிக்கை

வெறுப்பு அரசியலையும், அவதூறு பேச்சுக்களையும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நிறுத்திகொள்ள வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எச்சரித்துள்ளார்.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் கட்சி திமுகவுக்கு அடிமையாக...

கமலாலயம் ரவுடிகளின் புகலிடமாகவும், பாதுகாப்பு அரணாகவும் மாறியுள்ளது – செல்வப்பெருந்தகை தாக்கு!

  கூலிப்படை தலைவன் சீர்காழி சத்யா உள்ளிட்ட பிரபல ரவுடிகளுக்கும், பா.ஜ.க.வுக்கும் உள்ள தொடர்பு அம்பலமாகி வருவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 10...

மனித உயிர்களின் இழப்புக்கு நிவாரணத்தொகை வழங்குவதின் மூலம் இழந்த இழப்பை ஈடுகட்ட முடியாது – செல்வப்பெருந்தகை!

மனித உயிர்களின் இழப்புக்கு நிவாரணத்தொகை வழங்குவதின் மூலம் இழந்த இழப்பை ஈடுகட்ட முடியாது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"மேற்கு வங்கத்தில் நேற்று காலை...